இலங்கை அரச பயங்கரவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
இணைப்பு+ வ்சனங்களை நடுநிலையாக்கல்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{ஈழப் போர் காரணங்கள்}}
[[இலங்கை அரசு]] முன்னெடுத்ததாக குற்றஞ்சாட்டப்படும் பயங்கரவதாச செயற்பாடுகள் '''இலங்கை அரச பயங்கரவாதம்''' எனப்படுகிறது. [[இனப் படுகொலை]]கள், [[ஆட் கடத்தல்]], [[கட்டாய வெளியேற்றம்]], [[சித்ரவதை]], நூலகங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் மீது குண்டுபோடுதல், சட்டத்துக்கு புறம்ப்பன படை நடவடிக்கைகள் என இலங்கை அரசு அனைத்து வகை பயங்கரவதாத செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுபானமை இன [[ஈழத்தமிழர்]]கள் மீது இந்த பயங்கரவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரச_பயங்கரவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது