இலங்கை அரச பயங்கரவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்பு+ வ்சனங்களை நடுநிலையாக்கல் |
No edit summary |
||
வரிசை 1:
{{ஈழப் போர் காரணங்கள்}}
[[இலங்கை அரசு]] முன்னெடுத்ததாக குற்றஞ்சாட்டப்படும் பயங்கரவதாச செயற்பாடுகள் '''இலங்கை அரச பயங்கரவாதம்''' எனப்படுகிறது. [[இனப் படுகொலை]]கள், [[ஆட் கடத்தல்]], [[கட்டாய வெளியேற்றம்]], [[சித்ரவதை]], நூலகங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் மீது குண்டுபோடுதல், சட்டத்துக்கு புறம்ப்பன படை நடவடிக்கைகள் என இலங்கை அரசு அனைத்து வகை பயங்கரவதாத செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுபானமை இன [[ஈழத்தமிழர்]]கள் மீது இந்த பயங்கரவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
|