ஔரங்கசீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 32:
[[படிமம்:ShujaAurganzebMurad.jpg|thumb|left|200px]]
கி.பி [[1657]] ம் ஆண்டு [[ஷாஜகான்]] நோயினால் படுத்த படுக்கையானார். அரசர் தரிசனம் கிடைக்காததால் அரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது.
அவுரங்கசிப்பின்ஔரங்கசீப்பின் சகோதரர் தாராஷிகாவும்தாராசிகாவும் ஷாஜஹானின் பெயரால் சில மோசடிகளில் இறங்கியதும், எதிரிகள் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சிகள் நடைபெறுவதையும் அறிந்த அவுரங்கசிப்ஔரங்கசீப் தன் சகோதரர் தாராஷிகவுடன்தாராசிகாவின் போரிடமேல் படையெடுத்தார். இந்தசெய்தி அறிந்த தரஷிகோவும்தாராசிகாவும் ஷாஜகானும் அவரை எதிர்த்து படையை அனுப்பினார்கள். ஆனால் விதி ஆரங்கசீபுக்குஔரங்கசீப்பிற்கு ஆசி வழங்கியது. மிக மோசமாக தோல்வியை சந்தித்துசந்தித்தது டெல்லிதில்லி படை. ஆக்ராவை கைப்பற்றியவுடன் சிறிதும் தாமதிக்காமல் [[டெல்லி]]ஔரங்கசீப்பின் விரைந்ததுபடை அவுரங்க்சீபின்தில்லி படைவிரைந்தது. டெல்லியில்தில்லியில் தாரஷிகோவின்தாரசிகாவின் படையை சின்னாப்பின்னப்படுத்தினார்வெற்றி அவுரங்கசீப்கொண்டார். தாரஷிகோ படுதோல்வியடைந்துதாராசிகா சிந்து பகுதியை நோக்கி பின்வாங்கினார். டெல்லியை கைப்பற்றியவுடனேயே ஷாஜகானைஷாஜகான் சிறைபிடித்தார்சிறைபிடிக்கப்பட்டார். தனது மற்ற இரு சகோதரர்களான ஷுஜாவையும்சுஜாவையும் முராதையும்முராத்தையும் முழுவதுமாக வெற்றிகொண்டு ஆலம்கீர் முடிசூட்டிக்கொண்டார்.
 
== பேரரசர் ஆலம்கீர் ==
"https://ta.wikipedia.org/wiki/ஔரங்கசீப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது