பெய்ரூட் வெடி விபத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
"2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ல் லெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:49, 5 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ல் லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரின் துறைமுகத்தில் மிகப் பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 4000 பேர் காயமும், 100 பேர் உயிரிழந்தும் உள்ளனர். பெய்ரூட் நகரின் கவர்னர் மர்வான் அப்பவுட், சுமார் இரண்டு லட்சம் முதல் இரண்டரை லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை இந்த விபத்தின் காரணமாக இழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

லெபனான் அரசால் பறிமுதல் செய்யப்பட்டு பெய்ரூட் துறைமுக கிடங்கில் கடந்த ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த சுமார் 2,750 டன் அமோனியம் நைட்ரைட்தான் இந்த வெடிவிபத்துக்கு மூலக்காரணம் என அறியப்படுகிறது[1]

மேற்கோள்கள்

  1. https://www.hindutamil.in/news/world/568274-beirut-explosion.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெய்ரூட்_வெடி_விபத்து&oldid=3013868" இலிருந்து மீள்விக்கப்பட்டது