மறுமலர்ச்சி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
No edit summary
வரிசை 1:
ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சஞ்சிகை மறுமலர்ச்சி. 1946 பங்குனியில் முதல் இதழ் வெளியானது. தி. ச. வரதராசன், கா. மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச. பஞ்சாட்சரசர்மா, க. இ. சரவணமுத்து ஆகியோரால் தொடங்கப்பட்டது. 1948 வரை 24 இதழ்கள் வெளியாகின.
 
[[பகுப்பு:இதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மறுமலர்ச்சி_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது