தி. வை. சதாசிவ பண்டாரத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 8:
| pseudonym =
| birthdate = {{Birth date|1892|08|15}}
| birthplace = [திருப்புறம்பயம், [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர் மாவட்டம்]]
 
| deathdate = {{Death date and age|1960|02|01|1892|07|15}}
| deathplace =
வரி 29 ⟶ 28:
| portaldisp =
}}
'''தி. வை. சதாசிவ பண்டாரத்தார்''' ([[ஆகத்து 15]], [[1892]] - [[சனவரி 2]], [[1960]]) என்பவர் தமிழக வரலாற்றாளர் ஆவார். [[சோழர்]]களின் முழுமையான வரலாற்றை முதன் முதலில் எழுதியவர்.<ref name="HinduT">{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/article21271700.ece | title=ஆய்வு மாணவர்களிடமிருந்து அந்நியப்படும் சதாசிவ பண்டாரத்தார் | publisher=தமிழ் இந்து | date=6-12-2017 | accessdate=6-12-2017 | author=குள. சண்முகசுந்தரம்}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
சதாசிவப் பண்டாரத்தார் [[கும்பகோணம்]] அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். 1910 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்றுத் தேர்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தாலுகா அலுவலகத்திலும், கும்பகோணம் [[நகர உயர்நிலைப் பள்ளி, கும்பகோணம்|உயர்நிலைப் பள்ளியிலும்]] சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் (1917-1942) தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்த பொது “[[செந்தமிழ் (இதழ்)|செந்தமிழ்]]” என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின. 1930 ஆம் ஆண்டு “முதலாம் குலோத்துங்க சோழன்” என்ற முதல் நூல் வெளியானது. 1942-1953, 1953-60 காலகட்டங்களில் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்]] தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பல இடங்களுக்கும் சென்று சோழர் வரலாற்றை ஆய்வு செய்து “பிற்கால சோழர் சரித்தரம்” என்னும் பெரு நூலை எழுதினார். இது மூன்று தொகுதிகளாக 1949, 51 மற்றும் 61 ஆம் ஆண்டுகளில் வெளியானது. இரு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது.{{cn}}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.varalaaru.com/Default.asp?articleid=880 வரலாறு.காமில் கோகுல் எழுதிய சதாசிவ பண்டாரத்தார் பற்றிய கட்டுரை]
* [http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=61102063&edition_id=20110206&format=html ‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’ முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.]
 
{{Authority control}}
 
[[பகுப்பு:இந்திய வரலாற்றாளர்கள்]]
[[பகுப்பு:1892 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தி._வை._சதாசிவ_பண்டாரத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது