வங்கவீதி மோகன ரங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
'''வங்கவீதி மோகனா ரங்க ராவ்''' ''(Vangaveeti Mohana Ranga Rao)'' (1948 சூலை 4 &#x2013; 1988 திசம்பர் 6) '''ரங்கா''' என்றும் அழைக்கப்படும் இவர், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] [[விசயவாடா|விஜயவாடாவில்]] ஒரு [[இந்திய தேசிய காங்கிரசு]] அரசியல்வாதி ஆவார். <ref name="newindianexpress.com">{{Cite web|url=http://www.newindianexpress.com/states/andhra-pradesh/2010/jun/22/it-all-began-at-the-auto-stand-125532.html|title=It all began at the auto stand|publisher=}}</ref> விஜயவாடா கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார்.
 
இவரது மூத்த சகோதரர், மூத்த வங்கவீதி ராதா கிருட்டிண ராவ், [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி|இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின்]] செயலாளர் விஜயவாடாவின் சலசனி வெங்கட ரத்தினத்துடன் தொடர்பு கொண்டிருந்தார். <ref name="Archive News">{{Cite web|url=http://www.thehindu.com/archive/|title=Archive News|website=The Hindu}}</ref> இருப்பினும், விஜயவாடா போக்குவரத்து வணிகத்தில் ஒரு பிடிப்பைப் பெற இருவருக்குமடையே மோதல்கள் எழுந்தன. சல்ல்சானி வெங்கட ரத்தினத்தை பின்பற்றி தட்டி கனக ராவ் என்பவர் ஆதிக்கம் செலுத்தினார். 1972 ஆம் ஆண்டில், கனக ராவ், மற்றும் வெங்கட ரத்னம் இருவரும் வங்கவீதி ராதாவின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. <ref>http://www.sirisimpex.com/gsprf.htm</ref> <ref>{{Cite web|url=http://www.sirisimpex.com/gsprf.htm|title=G.S.Raju|archive-url=https://web.archive.org/web/19990202064814/http://www.sirisimpex.com/gsprf.htm|archive-date=2 February 1999|access-date=17 October 2017}}</ref> வங்கவீதி ராதாவின் மரணத்தின் பின்னர், அவரது சகோதரர் மோகனா ரங்கா, மாணவர் சங்கத் தலைவர்களான தேவிநேனி சந்திரசேகர் (காந்தி), மற்றும் தேவிநேனி ராஜசேகர் (நேரு) ஆகியோரின் ஆதரவுடன் ஐக்கிய சுயாதீன அமைப்பின் தலைமையை ஏற்றுக்கொண்டார். <ref name="auto">{{Cite news|url=http://www.thehindu.com/2004/02/11/stories/2004021111140300.htm|title=Bid on ex-MLA's son: 4 held}}</ref>
 
அரசியல்விஜயவாடாவில் ரீதியாகஉண்ணாவிரதத்தில் சக்திவாய்ந்தஈடுபட்டிருந்த மோகனாஇவர் ரங்கா மற்றும் தேவினேனி குடும்பத்தினருக்கு இடையிலான அதிகாரப் போராட்டம் ஐக்கிய சுதந்திர அமைப்பைப் பிளவுபடுத்துவதற்கும் 1979 ஆம் ஆண்டில் சகோதரர்கள் தேவினேனி சந்திரசேகர் மற்றும் 1988 ஆம் ஆண்டில் தேவினேனி முரளி ஆகியோரை மோகனா ரங்காவால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறதுகொல்லப்பட்டார். <ref name="newindianexpress.com">{{Cite web|url=http://www.newindianexpress.com/states/andhra-pradesh/2010/jun/22/it-all-began-at-the-auto-stand-125532.html|title=It all began at the auto stand|publisher=}}</ref> <ref name="auto">{{Cite news|url=http://www.thehindu.com/2004/02/11/stories/2004021111140300.htm|title=Bid on ex-MLA's son: 4 held}}</ref> இந்தஇவரது கொலைபடுகொலை [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா,]][[குண்டூர் மாவட்டம்|குண்டூர்]] மற்றும் [[கோதாவரி மாவட்டம்|கோதாவரி]] மாவட்டங்களில் பெரிய அளவிலான கலவரங்களுக்கு வழிவகுத்தது.  
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
வரிசை 36:
 
== கலவரம் ==
அவரதுஇவரது மரணத்தைத் தொடர்ந்து, இப்பகுதி முழுவதும் கலவரம் ஏற்பட்டது. <ref name="violence">{{Cite news|url=http://indiatoday.intoday.in/story/congressi-mla-murder-triggers-off-caste-violence-in-four-andhra-pradesh-coastal-districts/1/323011.html|title=A caste war erupts}}
</ref> <ref name="rediff">{{Cite news|url=http://www.rediff.com/news/2002/mar/05ap.htm|title=All 33 accused in V M Ranga Rao murder acquitted}}</ref> பெரும்பாலும் கம்மர்களாக இருந்த தெலுங்கு தேசம் அனுதாபிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தாக்கப்பட்டது. <ref>Menon, Amarnath K. (31 January 1989). "A caste war erupts". India Today.</ref> விஜயவாடா நகரம் 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் கீழ் இருந்தது. 42 பேர் கொல்லப்பட்டனர். தேவினேனி ராஜசேகரை (நேரு) சரணடையுமாறு முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டது, காவல்துறை இயக்குனர் பதவி விலகினார். 44 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்; 2002 ஆம் ஆண்டில், இதற்கிடையில் 33 பேர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரான பாண்டு என்று அழைக்கப்படும் சல்லசானி வெங்கடேசுவர ராவ் 2010 இல் கொலை செய்யப்பட்டார். <ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Not-many-surprised-as-settlement-Pandu-meets-a-violent-end/articleshow/6639262.cms?referral=PM|title=Not many surprised as 'settlement Pandu' meets a violent end}}</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வங்கவீதி_மோகன_ரங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது