மாக்சிம் கார்க்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 49:
பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த ‘தாய்’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
==சந்திப்புகளும் சுற்றுப்பயணமும்==
1889-ஆம் ஆண்டு மாஸ்கோ சென்று லியோ டால்ஸ்டாயை சந்திக்க முடியாமல் திரும்பினார். கொரலென்கோ என்னும் புகழ்மிக்க எழுத்தாளரரைச் சந்தித்து தாம் எழுதிய கவிதையை பரிசீலிக்க தந்தார். 1891 ஆம் ஆண்டு ரஷ்ய நாடு முழுவதும் முக்கிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தார். 1900ஆம் ஆண்டு லியோ டால்ஸ்டாயை சந்தித்து கருத்து பரிமாறிக் கொண்டார்
 
==அரசியல் ஈடுபாடு==
"https://ta.wikipedia.org/wiki/மாக்சிம்_கார்க்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது