காளிங்க நர்த்தனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிவாலயங்களில் கூட சிற்பம் உள்ளது
சி Image added
வரிசை 1:
[[File:Kaalinga narthanam, thanjai big temple.jpg|thumb|தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள காளிங்க நர்த்தனத்தை குறிக்கும் புடைப்புச் சிற்பம்.]]
 
'''காளிங்க நர்த்தனம்''' என்பது வைணவக் கடவுளான [[கிருஷ்ணன்]], [[யமுனை ஆறு|யமுனை ஆற்றில்]] வாழ்ந்துவந்த [[காளிங்கன்]] எனும் நாகத்தின் மீது ஆடிய நடனத்தினைக் குறிப்பதாகும். காளிங்கன் [[யமுனை ஆறு|யமுனை நதி]]யில் தன் விஷத்தினைக் கக்கி அந்த ஆறு முழுமையும் விஷமாக ஆக்கியதென்றும், பூப்பந்து விளையாடிய கிருஷ்ணன் யமுனையில் விழுந்த பந்தினை எடுக்க சென்ற போது, காளிங்கனுடன் சண்டையிட்டு, அதன் மேல் நடனமாடியதாக நம்பப்படுகிறது. இந்த நர்த்தனத்தினை சிற்பமாக [[சிவாலயங்கள்|சைவ]] [[வைணவ சமயம்|வைணவக்]] கோவில்களில் காணலாம். <ref>http://www.mazhalaigal.com/2010/may/20100518ag_kaalinga.php#.UahAXtIwdnI</ref>
"https://ta.wikipedia.org/wiki/காளிங்க_நர்த்தனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது