கர்ணபாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 46:
 
==வியாசரின் மகாபாரதத்திலிருந்து விலகல்==
இந்த நாடகம் அசல் மகாபாரதத்திலிருந்து சில முக்கிய காரனங்களுக்காககாரணங்களுக்காக பல விலகல்களைக் கொண்டுள்ளது.<ref>Dave, P. C. and Dave S. J., 2012-13. Mahakavi Bhasa Virachitam: Karnabharam. Saraswati Pustak Bhandar, Ahmedabad (in Gujarati)</ref>
* இந்த நாடகம் கர்ணனுக்கும் அவரது தேரோட்டி சல்லியனுக்கும் இடையிலான நட்பு உரையாடலால் வகைப்படுத்தப்படுகிறது. சல்லியன் தொடர்ந்து கர்ணனிடம் பரிவு காட்டுகிறார். மேலும் அவரது நலன்களைப் பற்றியும் கவலைப்படுகிறார். பிராமணர் தோற்றமுள்ள அந்நியருக்கு தனது கவசத்தையும் காதணிகளையும் கொடுக்க வேண்டாம் என்று கர்ணனை எச்சரிக்கிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கர்ணபாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது