ஔரங்கசீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மராட்டியரும் இராசபுத்திரரும்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎தக்காணத்தால் ஏற்பட்டச் சிறப்பு: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 42:
சமகாலத்தில் சிவாஜியின் கீழ் மராட்டியர் தக்காணத்தில் ஒரு பலமிக்க அரசை நிறுவியிருந்தனர். இவரின் ஆட்சிக் காலத்தில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இறந்ததால், மராட்டியர் நாட்டைப் பிடித்ததோடு சிவாஜியின் மகனான சம்பாஜியைச் சிறைப் பிடித்தார். சம்பாஜியின் மகனான சாகுவைக் கவனித்து வந்த இராசாராமோடு போரிட்டு மராட்டியத்தில் சில கோட்டைகளை அவுரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழகத்தில் இருந்த [[செஞ்சி]]க் கோட்டைக்கு வந்துவிட்டார்.
 
== தக்காணத்தால் ஏற்பட்டச்ஏற்பட்ட சிறப்பு ==
தென் [[இந்தியா]]வின் நிலப்பகுதிகளை [[தக்காண பீடபூமி]] என்பர். வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் [[விந்திய மலைத்தொடர்]]களைத் தாண்டி முகலாயப் படை தென்னிந்தியாவை வென்றுக்வென்று கொண்டிருந்தது. [[1698]]-[[பிப்ரவரி]] 7-இல், அவுரங்கசீப்பின்ஔரங்கசீப்பின் தளபதி, ''சூல்பிகார் கான்'' தமிழகத்தின் [[செஞ்சி]]யை வென்றார். அகமகிழ்ந்த பேரரசர் அவுரங்கசீப்ஔரங்கசீப் அத்தளபதியையே அப்பகுதிக்கு ஆளுநராக (''நவாப்'') ஆக்கினார். வெற்றிகொண்ட தென்னிந்தியப் பகுதிகளுக்கு தலைநகர் [[ஐதராபாத்]] என அறிவித்தார்.அத்தலைநகரில் இருந்து தென்னிந்தியாவை, தில்லியின் அவுரங்கசீப்பின்ஔரங்கசீப்பின் கீழ், [[அதிபர்|அதிபராக]](''நிஜாம்=நிசாம்'') இருந்து ஆட்சி செய்தவர்களே, [[ஐதராபாத் நிசாம்கள்]] என அழைக்கப் பட்டனர். செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், இன்றைய [[தமிழகம்]], [[ஆந்திரம்]], [[கர்நாடகம்|கன்னட]] மாநிலங்களின் பகுதிகளும் அதில் இணைந்திருந்ததால், ஜீல்பிகார் கான் ''கர்நாடக நவாபு'' என்றே அப்போது அழைக்கப்பட்டார். பின்னர், [[1710]] ஆம் [[ஆண்டு|ஆண்டில்]], ஆளுநராக (''நவாப்'') வந்த சதாத்துல்லாகான் (முகம்மது செய்யது) செஞ்சிக்குப் பதிலாக, [[ஆற்காடு|ஆற்காட்டை]]த் தலைநகரமாக மாற்றினார். அதனால், கர்நாடக நவாபு, [[ஆற்காடு நவாப்|ஆற்காட்டு நவாபு]] என அழைக்கப்பட்டார்.
 
இத்தகைய '''சிறப்பான [[ஆட்சி]] [[மேலாண்மை]]''' காரணமாகவே, அவுரங்கசீப் பேரரசரால், இந்தியாவின் பெரும்பகுதியைக் கட்டி ஆளமுடிந்தது. அதனாலேயே இப்பேரரசர், இந்தியாவை [[ஒருங்கிணைப்பு (செயற்திட்ட மேலாண்மை)|ஒருங்கிணைந்த]] முதல் பேரரசர் என்ற [[வரலாறு|வரலாற்றுப்]] புகழை அடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஔரங்கசீப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது