'''கோதண்ராம நடேசையர்''' (1887 - 1947; [[தஞ்சாவூர்]], [[இந்தியா]]) [[மலையகம் (இலங்கை)|மலையத்தின் (இலங்கை)]] மிக முக்கியமான ஒரு ''[[பதிப்பாளர்'']]. இந்தியாவில் வசித்த காலத்தில் ''இன்ஸ்யூரன்ஸ்'', ''ஆயில் என்ஜின்கள்'', ''வங்கி பரிசோதனை'', ''ஒற்றன் (நாவல்)'' போன்ற நூல்களை வெளியிட்டார். 1920 முதல் கொழும்பில் வசிக்கத் தொடங்கி ''தேசநேசன்'' (1922), ''தேசபக்தன்'' (1924),'' The Citizen'' (1922), ''Forward'' (1926), ''Estate Labour'' (1924) முதலிய பத்திரிகைகளை நடாத்தினார். [[இலங்கை தேசிய காங்கிரஸ்|இலங்கை தேசிய காங்கிரசுடன்]] இணைந்து செயற்பட்டார்.