வர்ணம் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
157.49.234.247 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3024565 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Manual revert கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
 
[[இந்து]] மக்களை அதன் இறையியல் கூற்றுப்படி மனிதனை குறிக்கும் ''புருஷா'' எனும் சொல் (''ரிக் வேதக் 10.90 கூற்றுப்படி'') மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரிக்கின்றது. இவைகள் அவர்களின் தொழில் சமூகத்தைச் சார்ந்து தொழிலுக்கேற்ப வர்ணங்களாகப் பிரிக்கப்படுகின்றது.
 
இது பிறப்பினால் நிர்ணயிக்கப்படுவதில்லை என்றும் உதாரணத்திற்கு [[இராமாயணம்]] எழுதிய [[வால்மீகி]] பிறப்பினால் ஒரு வேடர் மற்றும் மீனவரான'' வேத[[வியாசர்]]'' [[மகாபாரதம்|மகாபாரதத்தையும்]] எழுதி, [[வேதம்|வேதங்களை]] தொகுத்தார் என்று கூறப்படுகின்றது. ஆகையால் அவரவர் அறிவுத்திறனாலும், தெய்வாதீனத்தாலும் முயல்பவர்கள் எவராயினும் ''மகரிஷி'' ஆகலாம் என்றும் கூறப்படுகின்றது.
 
== பின்னணி ==
"https://ta.wikipedia.org/wiki/வர்ணம்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது