புதுவை இரத்தினதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''புதுவை இரத்தினதுரை''' (பிறப்பு:ஒரு டிசம்பர் 3, 1948) ஒருசிறந்த கவிஞர், சிற்பக்கலைஞர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத் துறையில் முக்கியபண்பாட்டுக்கழகப் பங்காற்றியவர்பொறுப்பாளர். விடுதலைப் போராட்டத்துக்கு தனது கவிதைகளால் உரமூட்டியவர். புரட்சிப் பாக்களைபாடல்களை எழுதி இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர்.
{{unreferenced}}
{{தகவற்சட்டம் நபர்
|name = புதுவை இரத்தினதுரை
|image =
|imagesize = 150px
|caption =
|birth_name =
|birth_date ={{birth date and age|df=yes|1948|12|3}}
|birth_place = [[புத்தூர்]], [[யாழ்ப்பாண மாவட்டம்]]
|death_date =
|death_place =
|death_cause =
|residence =
|nationality =
|other_names =
|known_for = கவிஞர், சிற்பக்கலைஞர்
|education =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
}}
'''புதுவை இரத்தினதுரை''' (பிறப்பு: டிசம்பர் 3, 1948) ஒரு கவிஞர், சிற்பக்கலைஞர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத் துறையில் முக்கிய பங்காற்றியவர். விடுதலைப் போராட்டத்துக்கு தனது கவிதைகளால் உரமூட்டியவர். புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரி 32 ⟶ 5:
 
==கலையுலகில்==
இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் '''வியாசன், மாலிகா''' என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய "இந்த மண் எங்களின் சொந்த மண்" பலரது வரவேற்பையும் பெற்ற உணர்வுப்பூர்வமான பாடல்.
 
==வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்==
* வானம் சிவக்கிறது (1970)
* ஒரு தோழனின்சோழனின் காதற் கடிதம்
* இரத்த புஷ்பங்கள்(1980)
* ஒரு தோழனின் காதற் கடிதம்
* நினைவழியா நாட்கள்
* இரத்த புஷ்பங்கள்(1980)
* உலைக்களம்
* பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்
வரி 46 ⟶ 19:
 
==இவர் எழுதிய பாடல்களில் சில==
* [http://thayagageetham.blogspot.com/2009/06/blog-post.html இந்த மண் எங்களின் சொந்த மண்]
* வேர்கள் வெளியினில் தெரிவதில்லை...
* [http://thayagageetham.blogspot.com/2009/07/blog-post.html காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே]
* பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே
* காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
* தீயினில் எரியாத தீபங்களே
* சங்கு முழங்கடா தமிழா
 
==வெளி இணைப்புகள்==
* உலைக்களம்:வியாசன் http://www.scribd.com/doc/122361060/Puthuvai-Ulaikalam-collection-1
 
 
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
 
[[பகுப்பு:தமிழீழ விடுதலைப் போராட்டக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக்ஈழத் கலைஞர்கள்தமிழ் வானொலிகள்]]
[[பகுப்பு:ஈழத்துச் சிற்பக் கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புதுவை_இரத்தினதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது