கே. சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 25:
கே.சங்கர் அவர்கள் கேரளா மாநிலம் மலபாரில் கண்ணன-ருக்மணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். பின்பு அவர் தந்தை தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] குடியேறினார்கள். அங்கு சங்கர் படித்து கொண்டு இருக்கும்போதே அவர் தந்தை கண்ணன உடல் சரியில்லாமல் போனதால் அவர் தாயார் ருக்மணி சிறுவயதிலே சங்கரின் படிப்பை நிறுத்திவிட்டார். அதனால் அவர் தாயார் மிகவும் கண்டிப்புடன் அவரை வளர்த்து வந்ததாள் சங்கர் வேலை பார்க்கும் போது ஆங்கிலேயர் ஆட்சியிலே திரையிட பட்ட ஆங்கில திரைப்படங்களை ஆர்வமாக பார்த்து ரசிக்க தொடங்கிய நாள் முதலே சிறுவன் [[கே. சங்கர்]] அவர்கள் தான் ஒரு திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும். ஆசை உருவானது.
=== திரை வாழ்க்கை ===
[[இந்தியா]]வின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான [[
பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பின்னர் ''[[தாய் மூகாம்பிகை (திரைப்படம்)|தாய் மூகாம்பிகை]]'', ''[[வருவான் வடிவேலன்]]'' உள்ளிட்ட பக்தித் திரைப்படங்களை இயக்கினார்.<ref>{{cite web|url=http://cinema.maalaimalar.com/2012/06/06190804/sivaji-movie-ten-movies-direct.html|title=சிவாஜியின் 10 படங்களை இயக்கினார் கே.சங்கர்|accessdate=7 ஏப்ரல் 2015|archiveurl=http://web.archive.org/web/20120702190343/http://cinema.maalaimalar.com/2012/06/06190804/sivaji-movie-ten-movies-direct.html|archivedate=7 ஏப்ரல் 2015}}</ref> இவர், [[தமிழ்நாடு முதலமைச்சர்|தமிழக முதல்வர்]] [[ஜெயலலிதா]]விடம் ''தமிழ்நாடு அரசின் ராஜா சாண்டோ விருதினைப்'' பெற்றுள்ளார்.
|