அலக்நந்தா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 77:
}}
 
'''அலக்நந்தா ஆறு''' அல்லது '''அலக்கநந்தா ஆறு''' இந்தியாவின் [[உத்தரகாண்ட்உத்தராகண்டம்]] மாநிலத்தில் [[சிவாலிக் மலை]]யில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும்.
 
==ஆறு==
அலக்நந்தா ஆறு [[இமயமலை|இமயமலைத் தொடரில்]] பனிப்பாறையில் இருந்து உருகி ஆறாக உற்பத்தியாகி இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்நதி 196 கிலோமீட்டர் நீளம் கொண்டது .இந்நதி [[சமோலி மாவட்டம்]], [[டெக்ரி கர்வால் மாவட்டம்]] மற்றும் [[பௌரி கர்வால் மாவட்டம்]] ஆகிய மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்தோடுகிறது. இந்த ஆறும் [[பாகீரதி ஆறு]]ம் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் இணைகிறது. பின் இங்கிருந்து [[கங்கை ஆறு|கங்கை ஆறாக]] மாறுகிறது. இந்த நதியேஆறே கங்கை நதியில்ஆற்றின் நீர் வளத்தில் பெரும் பங்களிப்பைத் தருகிறது.
 
==பத்ரிநாத் கோயில்==
வரிசை 90:
==ஐந்து ஆறுகளின் கூடுதுறை==
{{முதன்மை|பஞ்ச பிரயாகை}}
இந்த ஆற்றில் [[தளௌலி கங்கை ஆறு]], [[அலக்நந்தா ஆறு]], [[பிந்தர் ஆறு]], [[மந்தாகினி ஆறு]] மற்றும் [[பகீரதி ஆறு]] என்னும் ஐந்து கிளை ஆறுகள் [[உத்தராகண்ட்உத்தராகண்டம்]] மாநிலத்தின் [[கார்வால் கோட்டம்|கார்வால் பகுதியில்]] ஒன்றாக கலக்கின்றன. எனவே இந்த இடம் ''புனித நதிகளின்ஆறுகளின் சங்கமம்'' எனும் பொருளில் [[ப்ஞ்சபஞ்ச பிரயாகை]] எனறு அழைக்கப்படுகிறது. ஆறுகள் சங்கமிக்கும் இடங்களில்கூடுமிடங்களில் பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
 
==படகுப் பயணம் செய்தல் ==
வரிசை 132:
 
==நகரங்கள்==
இந்த நதிக்ஆற்றின் கரையில் அமைந்துள்ள நகரங்கள் பத்ரிநாத், விஷ்ணுபிரயாக், ஜோஷிமத், சாமோலி, நந்தப்பிராக், கர்ணபிரயாக், ருத்ரபிரயாக், ஸ்ரீநகர் மற்றும் தேவ்பிரயாக் ஆகிய நகரங்களாகும்.
 
==சந்திக்கும் பிரச்சனைகள்==
இந் நதியின்இவ்வாற்றின் முதன்மைப் பகுதியில் மழைக் காலங்களில் பனிப் பெருகி உருகி அடிக்கடி வெள்ளப்பெருக்கினை ஏற்படும். இதனால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். எனவே மக்கள் இந்த நதிக்கரையின்ஆற்றின் கரையின் ஒரங்களில் குடியிருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2013ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளிலும், நிலச்சரிவுகளிலும் சிக்க பல பேர் மாண்டுள்ளனர். இந்திய வான்படை, இராணுவம், மற்றும் மத்திய பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து 1,00,000 அதிகமானோரை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்டனர்.[https://en.wikipedia.org/wiki/2013_North_India_floods] பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் வழியும் தடை பட்டது. தற்போது நிலைலமை சீராகி விட்டது. இருந்த போதிலும் இமயமலைத் தொடரில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களால் சுற்றுலாப் பயணிகள் இந்த நதியின்ஆற்றின் போக்கை அறிந்து பயணம் மேற்கொள்ளலாம்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அலக்நந்தா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது