பொய்கையாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

279 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''பொய்கையாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] முதலாழ்வார் ஆவார்.<ref>{{cite book|editor1-last=12 ஆழ்வார்கள்|author2=|title=பொய்கையாழ்வார்|volume= |publisher=தினமலர் |year=09 பிப்ரவரி 2011|page=|quote=| url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1661 }}</ref> [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் [[திருவெஃகா]] எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் [[திருவந்தாதி]] எனப்படுகின்றது. முதன்முதலில் [[விஷ்ணு|விஷ்ணுவின்]] பத்து அவதாரங்களையும் பாடியவர்.
 
== பெயர்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3028894" இருந்து மீள்விக்கப்பட்டது