பூதத்தாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
 
[[படிமம்:Thalasayana Perumal.jpg|thumb|300px|பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்துக்கு அண்மையில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில். இது குறித்து அறிவித்தல் பலகையில் எழுதப்பட்டிருப்பதைக் காண்க.]]
'''பூதத்தாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர்.<ref>{{cite book|editor1-last=12 ஆழ்வார்கள்|author2=|title=பூதத்தாழ்வார்|volume= |publisher=தினமலர் |year=09 பிப்ரவரி 2011|page=|quote=| url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1662 }}</ref> முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். [[மாமல்லபுரம்|மாமல்லபுரத்தில்]] பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில்]] உள்ள [[இரண்டாம் திருவந்தாதி]]யைப் பாடியுள்ளார். இது நூறு [[வெண்பா]]க்களால் ஆனது.
 
==அவதாரத்தலம்==
"https://ta.wikipedia.org/wiki/பூதத்தாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது