ஆண்டாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''ஆண்டாள்''' [[தமிழகம்|தமிழகத்தில்]] 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[வைணவம்|வைணவ]] [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர்.<ref>{{cite book|editor1-last=12 ஆழ்வார்கள்|author2=|title=ஆண்டாள்
|volume= |publisher=தினமலர் |year=09 பிப்ரவரி 2011|page=|quote=| url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1666 }}</ref> வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே [[பெண்]]ணாவார். ஆண்டாள், [[திருப்பாவை]], [[நாச்சியார் திருமொழி]] என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.
 
== ஆண்டாளின் தோற்றமும் வாழ்க்கையும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது