தருமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
→தனி மனித தருமம் அல்லது வியக்தி தருமம்: பிழை திருத்த்ல் |
||
வரிசை 9:
==தனி மனித தருமம் அல்லது வியக்தி தருமம்==
தனி மனித தருமம் அல்லது வியக்தி தருமம் என்பது ஒரு தனி மனிதன் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய தருமமாகும். வேதாந்த சாத்திரங்கள் கூறும் [[கிரகஸ்தம்|இல்லற தருமம்]], சமூக தருமம், இராஷ்டிர தருமம், மானவ தருமம் ஆகிய தருமங்களில் தனி மனிதன் கடைபிடிக்க வேண்டிய வியக்தி தருமங்கள் பின்வருமாறு:
# தம: புற உறுப்புகளை அடக்கி ஆள்வது
# சம: அக உறுப்புகளை அடக்கி ஆள்வது
# [[அகிம்சை]]: எவ்வுயிருக்கும் தீங்கு இழைக்காமல் இருத்தல்
# வாய்மை அல்லது சத்தியம்: மனதாலும் செயலாலும் வாய்மையைக் கடைப்பிடித்தல்
# பிரம்மச்சரியம்
# அக்ரோதா: கோபப்படாதிருத்தல்
# மகிழ்ச்சி: மனநிறைவு, மனத்திருப்தி
# [[தியாகம்]]: தன்னலத்தைத் துறத்தல்
# அபைஷுண: புறங்கூறாமை, இழித்துப் பேசாது இருத்தல்
# அலோலுப்த்வ: பேராசைப்படாதிருத்தல்
# அபரிக்கிரகம்: பிறரிடமிருந்து தேவையற்ற வெகுமதிகளைப் பெறாதிருத்தல்
# ஹ்ரீ
# மார்தவ: மென்மையுடன் இருத்தல்
# தயா: கருணையுடன் இரக்கத்துடனும் இருத்தல்
# சாந்தி: மனதை அடக்கி அதனால் உண்டாகும் மன அமைதி
# க்ஷமா: மன்னிக்கும் தன்மை
# சௌசம்: உடல் மற்றும் மனதை தூய்மையாக வைத்திருத்தல்
# அத்ரோஹ: தீங்கு செய்யும் எண்ணம் இல்லாதிருத்தல்
==சமூக தருமம்==
|