சொங்குடு யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சொங்குடு யுத்தம்''' (தற்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''சொங்குடு யுத்தம்''' (தற்கால பெய்ஜிங்) என்பது 1215 ஆம் ஆண்டு மங்கோலியர்களுக்கும் மற்றும் வடக்கு சீனாவை கட்டுப்படுத்திய சுரசன் சின் அரசமரபுக்கும் இடையே நடைபெற்ற ஒரு யுத்தம் ஆகும்.<ref>{{cite book|author=Tony Jaques|title=Dictionary of Battles and Sieges: A-E|url=https://books.google.com/books?id=3amnMPTPP5MC&pg=PA123|year=2007|publisher=Greenwood Publishing Group|isbn=978-0-313-33537-2|page=123}}</ref> இந்த யுத்தத்தில் மங்கோலியர்கள் வெற்றி பெற்றனர். சீனாவை வெல்லும் தங்களது படையெடுப்பை தொடர்ந்தனர்.
 
== வரலாறு ==
1211 ஆம் ஆண்டு மங்கோலியர்கள் மற்றும் சின் அரசமரபுக்கு இடையிலான போரின் தொடக்கத்தை குறித்தது. போரின் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சின் அரசமரபானது, செங்கிஸ் கான் (தெமுசின்) மற்றும் அவரது மங்கோலிய இராணுவத்தை எதிர்த்து தாக்கு பிடித்தது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சொங்குடு_யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது