"வங்காளதேச விடுதலைப் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வங்காளதேச விடுதலைப் போர் (தொகு)
12:09, 5 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
, 5 மாதங்களுக்கு முன்தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
== நிகழ்வுகள் ==
இப்போர் நடைபெறும்பொழுது [[இந்தியா|இந்திய]] இராணுவமும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] முக்தி பாகினிக்கு நிதியுதவி செய்துள்ளது. இதே நேரத்தில் [[ஐக்கிய அமெரிக்கா]]வும், [[சீன மக்கள் குடியரசு|சீனாவும்]] பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. இதனால் டிசம்பரில் பாகிஸ்தான் இந்தியா மீது
இப்போரில் பல மனித உரிமை மீறள்கள் நடந்தன என்று தெரிவித்துள்ளது. வங்காளதேச அரசு ஆவணங்கள் பொருந்த 3 மில்லியன் வங்காளதேச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் பாகிஸ்தான் அரசு 26,000 மக்கள் மட்டும் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. மேலும் 200,000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாகினர்.
|