வங்காளதேச விடுதலைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 36:
இப்போர் நடைபெறும்பொழுது [[இந்தியா|இந்திய]] இராணுவமும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] முக்தி பாகினிக்கு நிதியுதவி செய்துள்ளது. இதே நேரத்தில் [[ஐக்கிய அமெரிக்கா]]வும், [[சீன மக்கள் குடியரசு|சீனாவும்]] பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. இதனால் டிசம்பரில் பாகிஸ்தான் இந்தியா மீது '''செங்கிஸ் கான்''' நடவடிக்கை அதாவது தாக்குதல் மேற்கொண்டது. [[இந்திரா காந்தி]] போர் நிலையை கூறி இந்திய இராணுவம் கிழக்குப் பாகிஸ்தான் மீது படையெடுத்தது. 13 நாட்களிலேயே போர் முடிந்து இந்தியாவும் முக்தி பாஹினியும் வெற்றி பெற்றன. டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி நியாசி சரணடைந்து வங்காளதேச மக்கள் விடுதலையை கொண்டாடியுள்ளனர்.
இப்போரில் பல மனித உரிமை
== மேற்கோள்கள் ==
|