பெரியபுராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ளபமணதய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி 2401:4900:2596:4125:0:58:D265:B301ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1:
{{சைவ சமயம்}}
'''பெரியபுராணம்''' அல்லது '''திருத்தொண்டர் புராணம்''' என்பது [[சேக்கிழார்]] அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ [[காப்பியம்|காப்பியமாகும்]]. [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி சுவாமிகளின்]] [[திருத்தொண்டத் தொகை]] எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுதிய [[திருத்தொண்டர் திருவந்தாதி]] ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், [[இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம்|இரண்டாம் குலோத்துங்க சோழனிடம்]] அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது.<ref name="தஇவ">{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு | publisher=சாகித்திய அகாதெமி | author=மு. வரதராசன் | authorlink=மு. வரதராசன் | year=2012 (மறுபதிப்பு) | isbn=8172011644}}</ref>▼
▲'''பெரியபுராணம்''' அல்லது '''திருத்தொண்டர் புராணம்''' என்பது [[சேக்கிழார்]] அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ [[காப்பியம்|காப்பியமாகும்]]. [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி சுவாமிகளின்]] [[திருத்தொண்டத் தொகை]] எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி
இரண்டாம் [[குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழனின்]] ஆணையின்படி [[தில்லை|தில்லைக்குச்]] சென்றவர், அங்கிருக்கும் இறைவனான [[நடராஜன்]] ''உலகெலாம்'' என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் ''உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'' என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.<ref name="தஇவ"/>
வரி 75 ⟶ 77:
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
{{சைவ நூல்கள்}}
|