பிரயாக்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 17:
பின்குறிப்புகள் = |
}}
 
'''அலகாபாத்''' அல்லது '''பிரயாக்ராஜ்''' ([[ஆங்கிலம்]]:Allahabad'''Prayagraj'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அலகாபாத் மாவட்டம்|அலகாபாத்]] மாவட்டத்தில்மாவட்டத்தின் இருக்கும்நிர்வாகத் தலைமையிடமும், ஒரு [[மாநகராட்சி]] ஆகும். முன்னர் இதனை '''அலகாபாத்''' என அழைத்தனர். தற்போது இதன் புதிய பெயர் '''பிரயாக்ராஜ்''' ஆகும்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2181888 அலகாபாத் இனி, 'பிரயாக்ராஜ்'; மத்திய அரசு ஒப்புதல் அளித்தது]</ref> அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்து மத புனித ஆறுகள் [[யமுனை]], [[கங்கை இங்குஆறு]] திரிவேனி சங்கம் என்ற இடத்தில் கூடுகின்றன.மற்றும் கண்ணுக்கு புலப்படாத [[சரசுவதி என்ற ஆறும்ஆறு]] இங்கு கூடுவதாக[[திரிவேனி நம்பப்படுகிறது.சங்கமம்]] என்ற இடத்தில் கலக்கிறது.
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் ([[ஜவஹர்லால் நேரு]] , [[இந்திரா காந்தி]], [[வி. பி. சிங்]]) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் [[அலகாபாத் உயர் நீதிமன்றம்]] இங்கேயே அமைந்துள்ளது. [[ஆனந்த பவன்]] எனும் சுயராச்சிய கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் ([[ஜவஹர்லால் நேரு]] , [[இந்திரா காந்தி]], [[வி. பி. சிங்]]) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் [[அலகாபாத் உயர் நீதிமன்றம்]] இங்கேயே அமைந்துள்ளது. ஜவகர்லால் நேருவின் [[ஆனந்த பவன்]] எனும் சுயராச்சிய கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.
 
==கும்பமேளா திருவிழா ==
"https://ta.wikipedia.org/wiki/பிரயாக்ராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது