மனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[இந்து தொன்மவியல்|இந்து]] தொன்மவியலின் படி '''மனு''' என்பது ஒரு பதவியாகும். [[பிரம்மன்|பிரம்மனின்]] ஒரு பகலான கல்பத்தில் பதினான்கு மனுக்கள் ஆட்சிபுரிவதாக குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு மனுவின் ஆட்சி காலம் [[மனுவந்தரம்]] எனப்படுகிறது.
 
தற்போது நடைபெறுகின்ற [[சுவேத வராக கற்பம்|சுவேத வராக கற்பத்தில்]] சுவயம்பு, சுவாரோசிஷம், உத்தமம்,தாமசம், ரைவதம், சாக்சூசம், வைவசுவதம், சாவர்ணி, தக்ச சாவர்ணி, பிரம்ம சாவர்ணி, தர்ம சாவர்ணி, ருத்திர சாவர்ணி, ரௌசிய தேவ சாவர்ணி, இந்திர சாவர்ணி ஆகிய பதினான்கு மனுக்கள் உள்ளார்கள்.
 
மனு எனும் வேர்ச்சொல்லிருந்து மனுஷ்யன், மனிதன் சொற்கள் தோன்றியது.
 
==மனுக்கள்==
# சுவயம்பு மனு - '''[[சுவயம்பு மனு]]''' பிரம்மன் சுவேத வராக கற்பத்தில் தோற்றுவித்த முதல் மனிதர் ஆவார். இவர் [[சதரூபை]] என்பவரை மணந்து பிரியவிரதன், உத்தானபாதன் என்ற இரு மகன்களையும், ஆகுதி, [[பிரசூதி]] என்ற மகள்களையும் பெற்றார். பிறகு ஆகுதியை உருசி என்ற பிரஜாபதிக்கும், பிரசூதியை [[தக்கன்|தட்சன்]] என்ற பிரஜாபதிக்கும் மணம் செய்வித்தார்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=10951 சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை-பூர்வ பாகம்(பகுதி-1) 15. பிரம வம்ச உற்பத்தி</ref>
"https://ta.wikipedia.org/wiki/மனு" இலிருந்து மீள்விக்கப்பட்டது