இரட்டைமலை சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 11:
profession = [[அரசியலாளர்]], [[சமூக சேவகர்]]
}}
[[திவான் பகதூர்]] '''இரட்டைமலை சீனிவாசன்''' (சூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி
==இளமைக்காலம்==
வரிசை 66:
[[ப. சுப்பராயன்]], 1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்டசபையில் ஆதிதிராவிடர்களை கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசினார். இத்தீர்மானம் சட்டசபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது 56 வாக்குகள், ஆதிதிராவிடர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும் 19 வாக்குகள் நடுநிலையாகவும் இருந்தது. எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்துக்களின் சமய நம்பிக்கைகளை பாதிப்பதாகக் கூறி, இந்தியாவின் தலைமை ஆளுனர் (கவர்னர் ஜெனரல்) ஒப்புதல் அளிக்காததால் இத்தீர்மானத்துக்கு சட்ட ஏற்பு கிட்டவில்லை.<ref>[http://books.google.co.in/books?id=bo2pb7XH7F0C&pg=PA299&dq=1933+temple+entry+governor+general&hl=en&sa=X&ei=JNNYT5OfKs7OrQeQj82UDA&ved=0CDgQ6AEwAQ#v=onepage&q=1933%20temple%20entry%20governor%20general&f=false Nandanar's children: the Paraiyans' tryst with destiny, Tamil Nadu - Raj Sekhar Basu]</ref>
==ஆதி
[[File:Statue of Thiru. Irattai malai Sreenivasan.jpg|right|thumb|200px|இரட்டைமலை சீனிவாசன் சிலை, சென்னை]]
ஆதி
இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது [[இந்தியா]]விற்கு வரவிருந்த [[சைமன் குழு]]விற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி
==இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பு==
|