காந்தி படைப்பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
'''காந்தி படைப்பிரிவு''' (Gandhi Brigade ) அல்லது '''2 வது கொரில்லா[[கரந்தடிப் போர் முறை|கெரில்லா]] படைப்பிரிவு''' என்பது [[இந்தியத் தேசிய இராணுவம்|இந்திய தேசிய இராணுவத்தில்]] முதலில் உருவான பிரிவாகும். பின்னர் [[சுபாஷ் சந்திர போஸ்|சுபாஷ் சந்திர போஸின்]] கீழ் புத்துயிர் பெற்ற பின்னர் 1 வது பிரிவின் ஒரு பகுதியை உருவாக்கியது.
 
இது செப்டம்பர் 1942 இல் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு கோல் இனாயத் கியானியின் தலைமையின் கீழ் இரண்டு காலாட்படை படைப்பிரிவைக் கொண்டிருந்தது. 1 வது படைப்பிரிவை தளபதி மாலிக் முனவர் கான் அவான் தலமையேற்றார். இது இந்திய தேச இராணுவத்தின் [[இம்பால் சண்டை|இம்பால் சண்டையில்]] பங்கேற்றது. அங்கு முனவர் ஆரம்பத்தில் 16 வது இந்திய காலாட்படை பிரிவை விரட்டியடித்தார் . மேலும், அடிக்கடி பதுங்கியிருந்து தாக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தினார். இது பின்னர் 1944 இல் [[ஷா நவாஸ் கான், ஜெனரல்|ஷா நவாஸ் கானின்]] தலைமையில் வெற்றிகரமான நேச நாட்டு பர்மா சண்டைக்கு எதிராக [[ஐராவதி ஆறு|ஐராவதியைச்]] சுற்றி போராடியது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காந்தி_படைப்பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது