மெய்யாண்டப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கிருஷ்ணகிரி மாவட்ட கிராமம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox settlement | name = மெய்ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:01, 19 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

மெய்யாண்டப்பட்டி (Meyyandapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரானது கட்டேரி ஊராட்சிக்கு உட்பட்டது.

மெய்யாண்டப்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

மக்கள்வகைப்பாடு

இந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 266 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 99 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 358 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 183, பெண்களின் எண்ணிக்கை 175 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 58.4% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்யாண்டப்பட்டி&oldid=3036364" இலிருந்து மீள்விக்கப்பட்டது