அன்னை தெரேசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொண்டிருந்தவர் இவர் does not have any meaning So,I changed into உதவி செய்தவர் இவர் அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Nieuwsgierige Gebruikerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 17:
|death_place = [[கொல்கத்தா]], [[இந்தியா]]
}}
'''அன்னை தெரேசா''' (''Mother Teresa'', ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), [[அல்பேனியா]] நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும்<ref name="spink">Spink, Kathryn (1997). ''Mother Teresa: A Complete Authorized Biography''. New York. HarperCollins, pp.16. [[Special:Booksources/0062508253|{{ISBN|0-06-250825-3}}]].</ref> இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ''ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ'' ஆகும். [[1950]] ஆம் ஆண்டு, இந்தியாவின் [[கொல்கத்தா]]வில் ''பிறர் அன்பின் பணியாளர்'' என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும்
[[1970]] ஆம் ஆண்டுக்குள் இவர் ''சிறந்த சமூக சேவகர்'' எனவும், ''ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர்'' என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் ''சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட்'' என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் [[1979]] இல் [[அமைதிக்கான நோபல் பரிசு|அமைதிக்கான நோபல் பரிசினையும்]], [[1980]] இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான [[பாரத ரத்னா]] விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் ''பிறர் அன்பின் பணியாளர் சபை'' அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் [[எய்ட்ஸ்]], [[தொழு நோய்]] மற்றும் [[காசநோய்|காசநோயால்]] பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.
வரிசை 108:
=== ஏனைய உலக நாடுகளில் வரவேற்பு ===
[[படிமம்:President Reagan presents Mother Teresa with the Medal of Freedom 1985.jpg|thumb|250px|right|அமெரிக்க ஜனாதிபதி [[ரானல்ட் ரேகன்]] அன்னை தெரெசாவுக்கு விடுதலைக்கான அதிபரின் பதக்கத்தை 1985இல் [[வெள்ளை மாளிகை]]யில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.]]
தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக 1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்ஸின்]] [[மக்சேசே பரிசு|ரமன் மக்சேசே விருதைப்]] பெற்றார். அயல்நாடுகளில் தாழ்த்தப்பட்ட ஏழைகளின் மீதான கருணை நிறைந்த கவனத்தையும், அதற்காகவே அவர் வழிநடத்திச் செல்லும் புதிய சபையையும் இவ்விருதின் தீர்வுக்குழுமம் அங்கீகரிக்கிறது என்று விருதில் குறிப்பிடப்பட்டிருந்தது.<ref>ரமோன் மேக்சேசே அவார்ட் ஃபவுண்டேஷன் (1962) ''[http://www.rmaf.org.ph/Awardees/Citation/CitationMotherTer.htm சைடெஷன் ஃபார் மதர் தெரேசா]'' .</ref> 1970களின் தொடக்கத்திற்குள் அன்னை தெரேசா அனைத்துலகாலும் அறியப்பட்டார். 1969இன் [[ஆவணப்படம்|ஆவணப்படமான]] மேல்கம் முக்கேரிட்ஜ்-ன், ''சம்திங்க் பியுடிபுல் பார் காட்'' -ம், அதே தலைப்புடைய அவரது புத்தகமும் அவரது புகழுக்கு வித்திட்டவைகளில் முக்கியமானவை ஆகும். முக்கேரிட்ஜ் அந்நேரத்தில் ஒரு ஆன்மீக பயணத்தில் ஆழ்ந்திருந்தார்.<ref name="Timecrisis" /> அச்செய்திப்படத்தின் படப்பிடிப்பின் போது மோசமான ஒளியமைப்பு சூழலில், குறிப்பாக இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் பயன்பாட்டுக்கு உகந்தவையாக இல்லையென அவர் முதலில் நினைத்தாலும், இந்தியாவிலிருந்து திரும்பிய பின்னர் அக்காட்சிதொகுப்பு மிக நல்ல ஒளியமைப்புடன் வந்திருந்தது. அன்னை தெரேசாவிடமிருந்தே வந்த தெய்வீக ஒளியர்ப்புதம் இது என முக்கேரிட்ஜ் பறைசாற்றினார்.<ref>செப்பா, ஆன்(1997). ''மதர் தெரேசா : பியான்ட் தி இமேஜ்'' . நியு யார்க்.டபுள்டே, pp. 80–84. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0385489528|{{ISBN|0-385-48952-8}}]].</ref> அப்படப்பிடிப்புக் குழுவின் மற்றவர்கள் அது புதுவித அதிநுண்ணிய வகை [[கோடக்|கோடாக்]] படச்சுருளால் ஏற்பட்ட விளைவு என்றெண்ணினர்.<ref>அல்பியான், கெஸ்மின் (2007). ''மதர் தெரேசா : செயின்ட் ஆர் செலிப்ரிட்டி?'' . ரூட்ல்லெட்ஜ் பிரஸ், pp. 9[[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0415392462|{{ISBN|0-415-39246-2}}]].</ref> முக்கேரிட்ஜ் பின்னர் கத்தோலிக்கராகச் சமயம் மாறினார்.
இவ்வேளையில் கத்தோலிக்கர் உலகம் முழுவதும் அன்னை தெரேசாவைப் வெளிப்படையாய் புகழ ஆரம்பித்தனர். 1971-ல் [[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் பவுல்]], அமைதிக்கான முதல் [[இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)|திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]] பரிசை, அவரின் ஏழை எளியோருக்கான சேவையையும் கிறிஸ்துவ நெறியின் பறைசாற்றலையும், அமைதிக்கான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார்.<ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க். செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp.81-82. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|{{ISBN|1-55546-855-1}}]].</ref> அதன் பிறகு [[பேசெம் இன் டெர்ரிஸ் விருது|பேசெம் இன் டெர்ரிஸ் விருதைப்]] பெற்றார்.<ref>''குயேட் சிடி டைம்ஸ்'' நிருபர்கள் (அக்டோபர் 17, 2005). "[http://peacecorpsonline.org/messages/messages/467/2036786.html ஹேபிடட் அஃபீஷியல் டு ரிசீவ் பேசெம் இன் டெர்ரிஸ் ஹானர்]". பீஸ் கார்ப்ஸ். திரும்பப்பெற்றது 26 மே 2007.</ref> தான் மரித்தநாளிலிருந்து அன்னை தெரேசா [[புனிதத்துவம்|புனிதத்துவத்தினை]] நோக்கி வேகமாக முன்னேறித் தற்பொழுது [[முக்தி பேறு|முக்தி பே]]றினை எட்டியிருக்கிறார்.
|