ஐம்படைத் தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 2:
 
==சொற்பொருள்==
ஐம்படை என்பது ஐந்து படைகள். இது ஐந்து ஆயுதங்கள் எனப் பொருள் படும். காத்தற் கடவுளாகிய [[திருமால்|திருமாலின்]] கையில் உள்ள [[சங்கு]], [[சக்கராயுதம்|சக்கரம்]], [[வில்]], [[வாள்]], தண்டம் என்னும் ஐந்து ஆயுதங்களை இச்சொல் குறிக்கும். தாலாட்டும் பருவத்தில் குழந்தைக்கு அணிவிப்பது தாலி. [[முதலாம் குலோத்துங்கன்]] பிள்ளைப் பருவத்தில் இதனை அணிந்திருந்தான் என்று [[கலிங்கத்துப் பரணி]] குறிப்பிடுகிறது.<ref>
பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின்
:படர்களையு மாயனிவ னென்றுதௌி வெய்தத்
"https://ta.wikipedia.org/wiki/ஐம்படைத்_தாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது