வி. பி. சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
==மத்திய நிதி & பாதுகாப்பு அமைச்சர்==
 
1984ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் [[ராஜீவ் காந்தி|இராஜீவ் காந்தி]] தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. இராஜீவ் காந்தி முக்கியதுவம் வாய்ந்த நிதி அமைச்சகத்துக்கு இவரை அமைச்சராக்கினார். இராஜீவ் நினைத்தபடி [[லைசன்ஸ் ராஜ்']] முறையை சீராக தளர்த்தி வந்தார். இந்தியாவில் தங்கம் விலை அதிகமாக இருந்ததால் அதிகளவில் தங்க கடத்தல் இருந்துவந்தது. தங்கத்திற்கான வரியை குறைத்தும், கடத்தப்பட்ட தங்கத்தை பிடிக்கும் காவல்துறையினருக்கு அவர்கள் பிடித்த தங்கத்தில் சிறியதை ஊக்கமாக கொடுத்தும் தங்க கடத்தலை கட்டுக்குள் கொண்டுவந்தார். அமுலாக்கப்பிரிவுக்கு அதிக அதிகாரங்களை கொடுத்தார். வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக இப்பிரிவு பல அதிரடி சோதனைகளை நடத்தியது. குறிப்பாக [[திருபாய் அம்பானி]] , [[அமிதாபச்சன்அமிதாப் பச்சன்]] போன்ற அதிகாரவட்ட செல்வாக்குள்ள பலர் சோதனைக்குள்ளாகினர். பலர் காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி செய்தவர்கள் ஆனதால் வேறுவழியின்றி [[ராஜீவ் காந்தி|இராஜீவ் காந்தி]] இவரை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். நிதி அமைச்சராக அவர் எடுத்த நடவடிக்கைகள் புகழடைந்ததால் அமைச்சரவையை விட்டு விலக்காமல் அவருக்கு மற்றொரு முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டது.
 
பாதுகாப்பு துறை அமைச்சரானதும் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்யும் முறையை ஆய்வு செய்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பான தகவல்களை இவர் வைத்திருப்பதாகவும் அவை பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் தகவல்கள் என்றும் செய்திகள் வர தொடங்கியது. அதைத்தொடர்ந்து இவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரிலிருந்து இவர் விலகிக்கொண்டார், மக்களவை உறுப்பினர் (அலகாபாத் தொகுதி) பதவியையும் இராஜினாமா செய்தார்.
வரிசை 35:
 
== ஜனதா தளம் ==
மக்களவையிலிருந்து விலகியதும் அருண் நேரு & ஆரிப் முகமது கானுடன் இணைந்து [[ஜனமோர்ச்சா]] என்ற கட்சியை தொடங்கினார். இவர் பதவி விலகியதால் அலகாபாத் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்டு கடும் போட்டிக்கிடையே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனில் சாஸ்திரியை தோற்கடித்தார். ஜனதா கட்சியின் குருவான [[|ஜெயப்பிரகாஷ் நாராயணன்|ஜெயப்பிரகாஷ் நாராயணனின்]] பிறந்த நாளான அக்டோபர் 11 அன்று 1988 ல் ஜனமோர்ச்சா, [[ஜனதா கட்சி]], [[லோக் தளம்]], காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து [[ஜனதா தளம்]] என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய முன்னனி உருவாக்கப்பட்டது, இதற்கு என்.டி.இராமா ராவ் தலைவராகவும், வி.பி.சிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.
 
== 1989 பொது தேர்தல் ==
காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக இடது சாரி கம்யூனிஸ்டுகளுடனும், வலது சாரி பாஜகவுடனும் தேர்தல் கூட்டணி வைத்து தேசிய முன்னனி 1989 பொது தேர்தலில் போட்டியிட்டது.
 
The National Front, with its allies, earned a simple majority in the Lok Sabha and decided to form a government. The Communists and the BJP declined to serve in the government, preferring to support it from outside.
 
[edit] Election as Prime Minister
 
In a dramatic meeting in the Central Hall of Parliament on the 1st of December, V. P. Singh proposed the name of Devi Lal as Prime Minister, in spite of the fact that he himself had been clearly projected by the anti-Congress forces as the 'clean' alternative to Rajiv and their Prime Ministerial candidate. Devi Lal, a Jat leader from Haryana stood up and refused the nomination, and said that he would prefer to be an 'elder uncle' to the Government, and that Singh should be PM [2]. This last part came as a clear surprise to Chandra Shekhar, the former head of the erstwhile Janata Party, and Singh's greatest rival within the Janata Dal. Shekhar, who had clearly expected that an agreement had been forged with Lal as the consensus candidate, stormed out of the meeting and refused to serve in the Cabinet.
 
[edit] Prime Minister
 
Singh held office for slightly less than a year, from December 2, 1989 - November 10, 1990.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/வி._பி._சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது