காஞ்சி மணிமொழியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 50:
==தமிழ்தொண்டு / சமூகத்தொண்டு==
செங்குந்தர் இயக்கம், நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவற்றில் அரும்பணனிகள் ஆற்றியபோதும், படற்பல பொதுநலப் பணிகளிலும் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டார். ஆரம்பக்கல்வியின் அவசியத்தை உணர்ந்து, மணிமொழியார் 1921ம் ஆண்டு காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெருவில், தம்முடைய சொந்தத் செலவில் கலைமகள் துவக்கப்பள்ளி என்னும் ஆரம்பப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து, 9 ஆண்டுகள் அதை திறம்பட நடத்திவந்தார். 1930ல் செங்குந்தர் சங்கத்தின் பிரசாகராகப் பணியேற்றுக்கொண்டதால் பள்ளியை நகராட்சி பள்ளியோடு இணைத்துவிட்டார்.
==சீர்திருத்தவாதி==
|