சிறுகதை தொகுப்புகளும், ஸ்பானிய இலக்கிய உத்தியாக அறியப்படும் மாய-யதார்ததவாதத்தைப்யதார்த்தவாதத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்ட '''''ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்''''', பாலிம்செஸ்ட் எனப்படும் வரலாற்றை அழித்தெழுதும் உத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை அழித்தெழுதும் '''''சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள்''''', மதங்களின் மற்றும் மடங்களின் வரலாற்றையும் [[தமிழீழம்|தமிழீழப்]] போராட்டத்தையும் முன்வைத்து எழுதப்பட்ட '''''ஜே.கே. எழுதிய மர்மநாவல்''''', போலந்து வார்சாவினை களமாகக்கொண்டு ஒரு வெளிநாட்டுவாழ் இந்தியரின் கதைசொல்லுதலாக எழுதப்பட்ட '''''வார்சாவில் ஒரு கடவுள்''''' ஆகிய நான்கு நாவல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளது.