ஸ்ரீ நாராயண குரு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
No edit summary |
||
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
{{Infobox university|name=ஸ்ரீ நாராயண குரு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் <br>(Sree Narayana Guru Open University)|native_name=ശ്രീ നാരായണ ഗുരു ഓപ്പൺ സർവകലാശാല|image_name=|motto=|established=அக்டோபர் 2, 2020|chancellor=[[கேரள ஆளுநர்]]|vice_chancellor=|city=[[கொல்லம்]], [[கேரளம்]]|country=இந்தியா|students=|type=[[பொதுவுடைமை]]|campus=[[நகரப்பகுதி]]|affiliations=[[பல்கலைக்கழக மானியக் குழு]]|website=}}
[[படிமம்:
'''ஸ்ரீ நாராயண குரு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்''' கேரளா அரசால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். இது கேரள மாநிலத்தின் பதினான்காவது மாநில பல்கலைக் கழகமும் இந்தியாவின் பதினைந்தாவது திறந்தநிலைப் பல்கலைக் கழகமும் ஆகும். இந்த பல்கலைக்கழகம் பிராந்திய மையங்களையும் மற்றும் படன மையங்களையும் உள்ளடக்கி இதன் ஆட்சி நிலவரை வரம்பு கேரள மாநிலம் முழுவதும் கொண்டிருப்பதாகும். இந்த பல்கலைக் கழகத்தின் தோற்றுவிப்போடு கேரள மாநிலத்தின் தொலை தூர கல்வி வழங்கும் ஒரே பல்கலைக் கழகமாக இது உருவுற்றது, மற்றும் [[கேரளா பல்கலைக்கழகம்|கேரளா பல்கலைக் கழகம்]], [[மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்|மகாத்மா காந்தி பல்கலைக் கழகம்]], [[கோழிக்கோடு பல்கலைக்கழகம்|கள்ளிக்கோட்டை பல்கலைக் கழகம்]], மற்றும் [[கண்ணூர் பல்கலைக்கழகம்|கண்ணூர் பல்கலைக் கழகத்தால்]] வழங்கப் பட்டு வந்த தொலைதூர கல்விகள் அனைத்தும் இந்த புதிய பல்கலைக் கழகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழும் நோக்கத்தின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பல்கலைக் கழகம் தலை சிறந்த சமூக சீர்திருத்தவாதியான [[நாராயணகுரு|ஸ்ரீ நாராயண குருவின்]] பெயர் சூட்டப்பட்டு கொல்லம் மாநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பாட்டுக்கு வந்தது. 25 செப்டம்பர் 2020 அன்று மாண்புமிகு கேரள மாநில ஆளுநரால் புறப்படுவிக்கப்பட்டு அமலுக்கு வந்த ஒரு சாசனத்தினால் இந்த பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதாகும். இது அக்டோபர் 2 , 2020 அன்று கொல்லத்தில் வைத்து நடந்த விழாவில் கேரள மாநில தலைமை அமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களால் முறையாக திறந்து வைக்கப்பட்டது.
|