* ''''ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்''''' - ஸ்பானிய இலக்கிய உத்தியாக அறியப்படும் மாய-யதார்த்தவாதத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நாவல்.
* '''''சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள்''''' - பாலிம்செஸ்ட் எனப்படும் வரலாற்றை அழித்தெழுதும் உத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை அழித்தெழுதுப்பட்ட நாவல்.
* ''''ஜே.கே. எழுதிய மர்மநாவல்''''' - மதங்களின் மற்றும் மடங்களின் வரலாற்றையும் [[தமிழீழம்|தமிழீழப்]] போராட்டத்தையும் முன்வைத்து எழுதப்பட்ட நாவல்.
* ''''வார்சாவில் ஒரு கடவுள்''''' - போலந்து தலைநகர் வார்சாவினை களமாகக்கொண்டு ஒரு வெளிநாட்டுவாழ் இந்தியரின் கதைசொல்லுதலாக எழுதப்பட்ட நாவல்.