கி. ராஜநாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
| caption = கி. ராஜநாராயணன்
| pseudonym = கி. ரா
| birth_date =16 செப்டம்பர் 19221923
| birth_place = [[இடைசெவல்]], [[தமிழ்நாடு]], இந்தியா
| nationality = இந்தியா
வரிசை 24:
| portaldisp =
}}
'''கி. ரா''' என்று சுருக்கமாக அழைக்கப்படும் '''கி. ராஜநாராயணன்''' (பிறப்பு:16 செப்டம்பர் 1922), [[கரிசல் இலக்கியம்|கரிசல் இலக்கியத்தின்]] தந்தை என்று கருதப்படுபவர். [[கோவில்பட்டி]]யின் அருகில் உள்ள [[இடைசெவல்]] கிராமத்தைச் சேர்ந்தவர். [[1958]]இல் [[சரஸ்வதி (இதழ்)|சரஸ்வதி]] இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்.
1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.<ref> https://www.vikatan.com/news/celebrity/134415-interesting-facts-of-kirajanarayanan]</ref>
 
[[1958]]இல் [[சரஸ்வதி (இதழ்)|சரஸ்வதி]] இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
<ref>[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-10/article9114464.ece கி. ராஜநாராயணன்]</ref>
 
 
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., [[பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்|பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின்]] சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல [[இசை]] ஞானம் கொண்டவர்.
"https://ta.wikipedia.org/wiki/கி._ராஜநாராயணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது