உதயதாரகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''உதயதாரகை''' (''Morning Star'') [[ஈழம்|ஈழத்தின்]] முதலாவது [[தமிழ்]]ப் பத்திரிகையும், [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] முதலாவது செய்திப் பத்திரிகையும் ஆகும்.<ref>மார்ட்டின், ஜோன். எச்.; 2003. பக். 183.</ref> ஆகும். இது 1841 இல் [[அமெரிக்க மிஷன்இலங்கை மிசன்]] மூலம் வெளியிடப்பட்டது. இப் பத்திரிகை உண்மையில்,தமிழில் உதயதாரகை என்றும் ஆங்கிலத்தில் தமிழிலும்''Morning ஆங்கிலத்திலும்Star'' ஒருஎன்றும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை [[தெல்லிப்பழை]]யில் அச்சிட்டு வெளிவந்தது.
 
==முதல் ஆசிரியர்கள்==
இப்பத்திரிகை மானிப்பாயைச் சேர்ந்த நேத்தன் ஸ்ட்ரோங் என்ற அம்பலவாணர் சிற்றம்பலம் (இறப்பு: 14 பெப்ரவரி 1894) என்பவரால் வெளியிடப்பட்டது.<ref name=HO>''Obituary: Mr Nathan Strong'', [[இந்து சாதனம்]], 21 பெப்ரவரி 1894</ref> இதன் முதல் ஆசிரியர்களாக இருந்தவர்கள் [[ஹென்றி மார்ட்டின்]], [[சேத் பேசன்]] ஆகிய இரு [[யாழ்ப்பாணத் தமிழர்]] ஆவர். இதில் எழுதப்பட்ட ஆசிரியத் தலையங்கள் பலவும் ஹென்றி மார்ட்டினாலேயே எழுதப்பட்டதாகத் தெரிகிறது. பஞ்சதந்திரக் கதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துமொழிபெயர்த்து உதயதாரகையில் வெளியிட்டார்.<ref>மார்ட்டின், ஜோன். எச்.; 2003. பக். 182.</ref> இதற்கு முன்னர் [[இலங்கை]]யில் தொடங்கப் பட்ட பத்திரிகைகள் அனைத்துக்கும் ஆங்கிலேயரே ஆசிரியர்களாக இருந்து வந்தனர். இதனால் இலங்கையரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை என்ற பெயரும் உதயதாரகைக்கே உரியது. [[கரோல் விசுவநாதபிள்ளை]], [[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]] ஆகியோரும் உதயதாரகையில் ஆசிரியராகப் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதன் முதல் ஆசிரியர்களாக இருந்தவர்கள் [[ஹென்றி மார்ட்டின்]], [[சேத் பேசன்]] ஆகிய இரு [[யாழ்ப்பாணத் தமிழர்]] ஆவர். இதில் எழுதப்பட்ட ஆசிரியத் தலையங்கள் பலவும் ஹென்றி மார்ட்டினாலேயே எழுதப்பட்டதாகத் தெரிகிறது. பஞ்சதந்திரக் கதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உதயதாரகையில் வெளியிட்டார்.<ref>மார்ட்டின், ஜோன். எச்.; 2003. பக். 182.</ref> இதற்கு முன்னர் [[இலங்கை]]யில் தொடங்கப் பட்ட பத்திரிகைகள் அனைத்துக்கும் ஆங்கிலேயரே ஆசிரியர்களாக இருந்து வந்தனர். இதனால் இலங்கையரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை என்ற பெயரும் உதயதாரகைக்கே உரியது. [[கரோல் விசுவநாதபிள்ளை]], [[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]] ஆகியோரும் உதயதாரகையில் ஆசிரியராகப் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==பத்திரிகையின் நோக்கம்==
 
உதயதாரகை முதல் இதழின் ஆசிரியத் தலையங்கத்தில், ".......உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மாற்றம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
வரி 16 ⟶ 14:
* மார்ட்டின், ஜோன். எச்.; Notes on Jaffna, Chronological, Historical, Biographical; தெல்லிப்பழை, இலங்கை, 1923. (மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003).
* ஜெபநேசன், எஸ்., ''இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்கன் மிஷனும்'', குமரன் புத்தக இல்லம், கொழும்பு 2007 (மீள்பதிப்பு)
 
 
 
{{இதழ்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:ஈழத்துப் பத்திரிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உதயதாரகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது