'''நந்த கோபன்''' அல்லது '''நந்தகோபர்'''இவரின்மனைவி யசோதாஎன்பவர் இவர்கள்என்பவர் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு [[யது குலம்|யது குலம் அதாவது வேளிர் குல தலைவர் தலைவி ஆவார்கள்இடையர்]]. [[வசுதேவர்|வசுதேவரின்]] உறவினர் தான் நந்தகோபன். வசுதேவருடைய மனைவி [[தேவகி]]யின் அண்ணனான [[கம்சன்]] வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் [[வசுதேவர்]], [[கிருஷ்ணர்கிருட்டிணர்]] பிறந்ததும் அவரை [[கோகுலம்]] என்ற இடத்தில் வாழ்ந்து வந்த வேள் குடிஇடையர்களின் தலைவராகிய நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருஷ்ணனையும்கிருட்டிணனையும் [[பலராமர்|பலராமரையும்பலராமனையும்]] வளர்த்தார். [[யசோதை]] இவரது மனைவி.<ref>இஞ்சிக்கொல்லை ஆர். சிவராம சாஸ்திரிகள்,(மொழிபெயர்ப்பு) ஸ்ரீமத் பாகவதம்-தமிழ் வசனம், பாகம்-5. பக். 45.</ref>