மூலதனம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Kapital titel bd1.png|right|thumb|டாஸ் கபிடல் நூலின் முன்னட்டை]]
 
'''''டாஸ்டஸ் கபிடல்கப்பிற்றால்''''' (Das Kapital) (தமிழில் - '''மூலதனம்''', ஆங்கிலத்தில் - '''Capital''') என்பது [[கார்ல் மார்க்ஸ்|கார்ல் மார்க்ஸினால்]] ஜேர்மன்ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அரசபொருளியல் சார்ந்த ஆராய்வு கட்டுரைகள் அடங்கிய நூலாகும். இந் நூலானது [[மூலதனம்]] பற்றி பொருளியளாலர்களினால்பொருளியளாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.
 
இந்நூல் முதன்முதலில் தோழர் தியாகு என்பவரால் தமிழில் '''மூலதனம்''' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
 
===பதிப்பு===
''டாஸ்டஸ் கபிடல்கப்பிற்றால்'' நூலின் முதல்பாகம் கார்ல் மார்க்சினால் [[1867]]ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இரண்டாம்,முன்றாம் பாகங்கள் அவரின் உற்ற நண்பனான [[பிரெட்ரிக் ஏங்கல்ஸ்]] (Friedrich Engels) இனால் தொகுத்து [[1885]] மற்றும் [[1894]] ல்இல் வெளியீடப்பட்டதுவெளியிடப்பட்டது. நான்காவது பாகமான ''Theories of Surplus-Value'' ஆனது 1905-1910 காலப்பகுதியில் Karl Kautsky இனால் தொகுத்து வெளியீடப்பட்டதுவெளியிடப்பட்டது.
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மூலதனம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது