ராம தேவ ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 10:
ஜக்க ராயனும், அவனது கூட்டாளிகளும், [[சேர நாடு|சேர]] அரசனையும், சில போத்துக்கீசரையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு [[திருச்சிராப்பள்ளி]]யில் பெரும் படையொன்றைத் திரட்டினர். யச்சம நாயுடு தனது படைகளை வேலூரிலிருந்து நடத்திச் சென்றான். நடுவில், தஞ்சை ரகுநாத நாயக்கனின் படைகளும் அவனுடன் சேர்ந்துகொண்டன. இப் படைகளுக்கு, கர்நாடகத் தலைவர்களினதும், [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரினதும்]], [[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாண அரசினதும்]] படை உதவிகள் கிடைத்தன.
 
இரண்டு படைகளும் காவிரியின் வட கரையில், [[திருச்சிராப்பள்ளி]]க்கும், பெரிய அணைக்கட்டுக்கும்[[கல்லணை]]க்கும் இடையே, தோப்பூரில் சந்தித்து மோதிக்கொண்டன. 1616 ஆம் ஆண்டுக் கடைசியில் இடம்பெற்ற இப் போரில், இரண்டு பக்கத்திலும் சேர்த்து பத்து [[இலட்சம்]] வீரர்கள் வரை கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. இது [[தென்னிந்தியா]]வில் இடம்பெற்ற மிகப்பெரிய போர்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
 
==போர் முடிவு==
"https://ta.wikipedia.org/wiki/ராம_தேவ_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது