தமிழரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
No edit summary |
||
வரிசை 1:
'''தமிழரசன்''' ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக [[தமிழ்நாடு விடுதலைப்படை]]யை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.
== குடும்பம் ==
தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம் மதகளிர் மாணிக்கம் என்ற சிற்றூரைச் சேர்ந்த துரைசாமி என்பவருக்கும் பதூசு அம்மையார் என்பவருக்கும் மகனாக தமிழரசன் பிறந்தார். இவருக்கு அன்பழகி என்ற சகோதரி உண்டு.<ref>பதூசு அம்மையாருக்கு வீரவணக்கம், [[சிந்தனையாளன் (இதழ்)]], 2020 நவம்பர், பக்கம். 6</ref>
== நக்சல் இயக்கத்தில் ==
தமிழரசன்
== கைது ==
|