இறந்தோர் நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
No edit summary
வரிசை 1:
{{hiero|era=nk|align=right|காலம் செல்லலுக்கு உரிய நூல்|<hiero>D21:Z1:M33 W24:Z1 O1:D21 X1:D54 G17 O4:D21 G43 N5:Z1</hiero>}}
 
'''இறந்தோர் நூல்''' (''Book of the Dead'') என்பது, இறப்புச் சடங்குகள் தொடர்பான [[பண்டை எகிப்து|பண்டைய எகிப்திய]] நூலுக்குத் தற்காலத்தில் வழங்கப்பட்டுள்ள பெயர். இது பண்டைய எகிப்தின் [[புதியபுது எகிப்து இராச்சியம்|புதியபுது எகிப்து இராச்சியஇராச்சியக்]]க் காலத்தின் தொடக்கமான கிமு 1550 காலப் பகுதியில் இருந்து ஏறத்தாழ கிமு 50 வரை புழக்கத்தில் இருந்தது.<ref>Taylor 2010, p.54</ref> The original Egyptian name for the text, transliterated ''rw nw prt m hrw''<ref>Allen, 2000. p.316</ref> பண்டை எகிப்தியர் இந்நூலுக்கு வழங்கிய பெயரின் ஒலிபெயர்ப்பு "rw nw prt m hrw" என்பதாகும். இங்கே "prt m hrw"<ref>Allen, 2000. p.316</ref> என்பது "நாள் கடந்து செல்லல்" என்னும் பொருள் தரக்கூடியது. "rw nw" என்பதை "உரிய மந்திரங்கள்" அல்லது "உரிய நூல்" என்று மொழிபெயர்த்துள்ளனர். எனவே இது "காலம் செல்லலுக்கு உரிய மந்திரங்கள்" அல்லது "காலம் செல்லலுக்கு உரிய நூல்"<ref>Taylor 2010, p.55; or perhaps "Utterances of Going Forth by Day" - D'Auria 1988, p.187</ref> எனப் பொருள் படும். இந்த நூலில், பண்டை எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி, இறந்துபோகும் ஒருவர் ''டுவட்'' எனப்படும் கீழுலகத்தினூடாக அடுத்த பிறவிக்குள் பயணம் செய்வதற்கு உதவியாக அமையும் மந்திரங்கள் உள்ளன. இந்த நூல், இதற்கு முந்தியவையும், [[பப்பிரசு|பப்பிரசில்பாபிரஸ்]] எனும் தடித்த காகிதம் அல்லாமல் பல்வேறு பொருட்களில் வரையப்பட்டுள்ள [[பிரமிடு உரை]]கள், [[சவப்பெட்டி உரை]]கள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. இறந்தோர் நூலில் காணப்படும் மந்திரங்களில் சில கிமு 3 ஆவது ஆயிரவாண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த மேற்படி ஆக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டது. ஏனையவை மூன்றாவது[[எகிப்தின் இடைக்மூன்றாம் காலம்இடைக்காலம்]] எனப்படும் [[கிமு]] 11 - 7 ஆம் நூற்றாண்டுகள் வரையிலான காலத்தில் சேர்க்கப்பட்டவை. இந்த நூலை இறந்தவர்களின் உடல்களுடன் [[சவப்பெட்டி]]களுள் அல்லது புதைக்கும் அறைகளுள் வைப்பது அக்கால எகிப்தில் வழக்கமாக இருந்தது.
[[File:BD Hunefer.jpg|thumb|500px|இறந்தோர் நூலில் காணப்படும் தீர்ப்பு வழங்கும் காட்சிகள். முதல் காட்சி இறந்த மனிதனை தீர்ப்பு மண்டபத்துக்கு அழைத்துச் செல்வதையும், அடுத்த காட்சி அம்மனிதனது இதயம் இறகுடன் ஒப்பிட்டு நிறுக்கப்படுவதையும், கடைசிக் காட்சி, சோதனையில் வெற்றியடைந்த மனிதனை ஒசிரிசுக் கடவுளுக்கு முன் நிறுத்துவதையும் காட்டுகின்றன. (பிரித்தானிய அருங்காட்சியகம்)]]
 
[[File:BD Hunefer.jpg|thumb|500px|இறந்தோர் நூலில் காணப்படும் தீர்ப்பு வழங்கும் காட்சிகள். முதல் காட்சி இறந்த மனிதனை தீர்ப்பு மண்டபத்துக்கு அழைத்துச் செல்வதையும், அடுத்த காட்சி அம்மனிதனது இதயம் இறகுடன் ஒப்பிட்டு நிறுக்கப்படுவதையும், கடைசிக் காட்சி, சோதனையில் வெற்றியடைந்த மனிதனை ஒசிரிசுக்[[ஓசிரிசு]]க் கடவுளுக்கு முன் நிறுத்துவதையும் காட்டுகின்றன. (பிரித்தானிய அருங்காட்சியகம்)]]
 
"இறந்தோர் நூல்" என்பது ஒரு ஒற்றை நூலோ அல்லது ஒரே ஒழுங்கு முறைப்பட்ட ஒரு நூலோ அல்ல. இதுவரை கிடைத்துள்ள இதன் படிகள் வெவ்வேறு விதமாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளடக்கங்களையும், வேறுபாடான படங்களையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. சிலர், தமது அடுத்த பிறவிக்கு முக்கியமானவை எனத் தாம் கருதும் மந்திரங்களை மட்டும் உள்ளடக்கிப் படியெடுப்பிப்பது வழக்கமாக இருந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இவ்வாறான "இறந்தோர் நூல்கள்" பொதுவாகப் பப்பிரசுச் சுருளில் எழுதப்பட்டதுடன், யாருக்காக எழுதப்பட்டதோ அவருடைய மறுபிறவிக்கான பயணத்தைக் குறிப்பதாகப் படங்களையும் வரைந்தனர்.
வரி 7 ⟶ 9:
==வளர்ச்சி==
===பிரமிடு உரைகள்===
"இறந்தோர் நூல்", [[பழைய எகிப்து இராச்சியம்|எகிப்தின் பழைய இராச்சியக் காலத்தைச்]] சேர்ந்த இறப்புச் சடங்குகள் தொடர்பான ஆக்கங்களில் இருந்து வளர்ச்சியடைந்தது. இவற்றுள் முதல் இறப்புச் சடங்கு நூல் பிரமிடு உரைகள் ஆகும். இது, [[கிமு]] 2400 காலப்பகுதியைச் சேர்ந்த [[எகிப்தின் ஐந்தாம் வம்சம்|5 ஆம் வம்சத்து]] அரசன் [[உனாசு]] என்பவனின் பிரமிடில் முதன் முதலாகப் பயன்பட்டது.<ref>Faulkner p. 54</ref> இந்த நூல் பிரமிடின் அடக்க அறையின் சுவர்களில் எழுதப்பட்டது. தொடக்கத்தில் [[பாரோபார்வோன்|மன்னர்களின்]]க்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே எழுதப்பட்ட இது, [[எகிப்தின் ஆறாம் வம்சம்|}6 ஆவது வம்சத்துக்குப்]] பின்னர் அரசியின் பயன்பாட்டுக்காகவும் எழுதப்பட்டது. பிரமிடுகளில் இருக்கும் எழுத்துக்கள் வழக்கத்துக்குப் புறம்பான படவெழுத்துப் பாணியில் உள்ளன. மனிதர்கள், விலங்குகள் என்பவற்றைக் குறிக்கும் படவெழுத்துக்கள் பல முற்றுப்பெறாமலோ அல்லது சிதைக்கப்பட்டோ உள்ளன. இது, அவற்றால் இறந்த பாரோவுக்குத்[[பார்வோன்|பார்வோனுக்குத்]] தீங்கு ஏற்படாமல் காப்பதற்காக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்<ref name="Taylor 2010, p. 54">Taylor 2010, p. 54</ref> பிரமிடு உரைகளின் நோக்கம், இறந்த அரசன் கடவுளருக்குள் தனது இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, குறிப்பாக அரசனது கடவுட் தந்தையான "ரா[[இரா]]" என்னும்எனும் சூரியக் கடவுளுடன் இணைந்து கொள்ள உதவுவதாகும். [[பிரமிடு]] உரைகளின் காலத்தில், மறு பிறப்பு வானத்தில் உள்ளதாகக் கருதப்பட்டது. இது, மறு பிறப்பு கீழ் உலகத்தில் உள்ளது என "இறந்தோர் நூல்" கூறுவதற்கு மாறானது.<ref name="Taylor 2010, p. 54"/> பழைய இராச்சியக் காலத்துக்குப் பின்னர், பிரமிடு உரைகள் அரச குடும்பத்தினருக்கு மட்டுமே என்று இருந்த நிலை மாறி, பகுதி ஆட்சியாளர்களும், உயர் அலுவலர்களும் கூட இவ்வுரைகளைப் பயன்படுத்தலாயினர்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இறந்தோர்_நூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது