அறுபடைவீடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
அடையாளங்கள்: Reverted Visual edit |
||
வரிசை 45:
{{main| பழமுதிர்சோலை முருகன் கோயில்}}
'''பழமுதிர்சோலை முருகன் கோயில்''', [[முருகன்|முருகனின்]] [[அறுபடைவீடுகள்|ஆறுபடை]] வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது. இது [[இந்தியா|இந்தியாவில்]], [[தமிழ்நாடு]] மாநிலத்தில், [[மதுரை|மதுரையிலிருந்து]] பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து [[ஔவையார்|ஔவையாரை]] சோதித்தது இங்குதான் என்று நம்பப்படுகிறது. [[விஷ்ணு]] கோயிலான [[அழகர் கோவில்]] இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. [[அருணகிரிநாதர்]] இத்தலம் மீது [[திருப்புகழ்]] பாடியுள்ளார்.
''சோலைமலை'' என்ற பெயரும் இதற்கு உண்டு. இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.
== மேற்கோள்கள் ==
|