அந்தாதிகள் ஆறு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி t
வரிசை 1:
{{BLP sources}}
சாரதிதாசன் என்பவர் ஒரு சிறந்த மரபுக் கவிஞர்.{{how}}{{cn}} [[வள்ளலார்]] தெய்வத்தை ஒளிவடிவமாகக் கொண்டு [[விருத்தம்]], [[வெண்பா]], யாப்புகளாலும், [[சிந்து (சிற்றிலக்கியம்)|சிந்து]], [[தாழிசை]] முதலான இசைப்பாடல்களாலும் போற்றிப் பாடியது போன்று, சாரதிதாசன் ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள தெய்வங்களை மரபுவழி வந்த [[வெண்பா]], [[கட்டளைக் கலித்துறை]] யாப்புகளால் போற்றிப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் தெளிவான, எளிய, இனிய தமிழில் அமைந்துள்ளதை அவரது நூல்களுக்கு மதிப்புரை வழங்கிய அறிஞர்கள்{{who}} பாராட்டியுள்ளனர். <ref>கவிஞர் சாரதிதாசன், அந்தாதிகள் ஆறு, ஸிமஹாலயா பதிப்பகம், சென்னை 75, 2020</ref> பாடலில் புராணக் கதைகள் இழையோடுகின்றன.
 
==நூல்கள்==
இதுவரை 74 நூல்களை இவர் படைத்துள்ளார். அவற்றில் 3047 பாடல்கள் உள்ளன.
 
===அந்தாதிகள் ஆறு===
இந்தத் தொகுப்புப் பதிப்பில் ஆறு நூல்கள் உள்ளன. அனைத்தும் [[அந்தாதி]] தொடுப்பு கொண்டவை. [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி சங்கராச்சாரியார்]] <ref>நாள் 19-02-1999</ref> முதலான சமயப் பெருமக்களும், புலவர் தெ தட்சிணாமூர்த்தி போன்ற தமிழச் சுவைஞர்களும் இந்த நூலைப் போற்றி மதிப்புரை வழங்கியுள்ளனர். [[சாற்றுக்கவி]]கள் பல இந்த நூலைப் போற்றுகின்றன. நூலின் தலைப்புகள் [[வடமொழி]] [[கிரந்த எழுத்துமுறை|கிரந்த]] எழுத்துக்களைக் கொண்டவையாக இருப்பினும் பாடல்களில் கிரந்த எழுத்துத்துக்கள் யாண்டும் பயன்படுத்தப்படவில்லை. வடசொற்கள் சில தென்படுகின்றன.
 
==== ஸ்ரீ ஆனைமுகன் திருவந்தாதி ====
இது காப்புச்செய்யுள் 1, பாடல்கள் 100, நூற்பயன் கூறும் பாடல் ஒன்று - என்று 103 வெண்பாப் பாடல்களைக் கொண்டது. எடுத்துக்காட்டுக்கு இரண்டு பாடல்கள்:
"https://ta.wikipedia.org/wiki/அந்தாதிகள்_ஆறு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது