அந்தாதிகள் ஆறு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
அந்தாதிகள் ஆறு என்பது சாரதிதாசன் என்னும் கவிஞர் பாடிய 74 நூல்களில் ஒன்று. முந்தைய பாடலின் ஈற்றுப்பகுதி அடுத்த பாடலின் முதலில் வரும்படி [[அந்தாதி]]த் தொடையாக இந்த நூல் தொகுப்பில் உள்ள ஆறு நூல்களும் அமைந்துள்ளன. <ref>கவிஞர் சாரதிதாசன், அந்தாதிகள் ஆறு, ஸிம்ஹாலயா பதிப்பகம், சென்னை 75, 2020</ref>
{{BLP sources}}
[[வள்ளலார்]] தெய்வத்தை அருளொளிவடிவமாகக் கண்டு [[விருத்தம்]], [[வெண்பா]], யாப்புகளாலும், [[சிந்து (சிற்றிலக்கியம்)|சிந்து]], [[தாழிசை]] முதலான இசைப்பாடல்களாலும் போற்றிப் பாடியது போன்று, இந்த நூலாசிரியர் சாரதிதாசன் ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள தெய்வங்களை மரபுவழி வந்த [[வெண்பா]], [[கட்டளைக் கலித்துறை]] யாப்புகளால் போற்றிப் பாடியுள்ளார்.
{{Primary sources}}
 
'''சாரதிதாசன்''' (பிறப்பு ஏப்பிரல் 5, 1943) என்பவர் ஒரு கவிஞர். சடகோபய்யர், செங்கமலம் ஆகியோருக்கு மகனாகத் [[திருவில்லிபுத்தூர்|திருவில்லிபுத்தூரில்]] பிறந்தார்.
இவரது பாடல்கள் தெளிவான, எளிய, இனிய தமிழில் அமைந்துள்ளதை அவரது நூல்களுக்கு மதிப்புரை வழங்கிய அறிஞர்கள் <ref>அந்தாதிகள் ஆறு நூலுக்கு புலவர் செ. தட்சிணாமூர்த்தி வழங்கிய அணிந்துரை பக்கம் 7</ref> <ref>சங்கராச்சாரிய சாமிகள் ‘திருமுகவோலை’ நாள் 19-2-1999, நூல் பக்கம் 5</ref> {{who}} பாராட்டியுள்ளனர். இந்த நூலின் பாடல்களில் புராணக் கதைகள் இழையோடுகின்றன.
==நூல்கள்==
இதுவரை 74 நூல்களை இவர் படைத்துள்ளார். அவற்றில் 3047 பாடல்கள் உள்ளன. <ref>நூலாசிரியர் பற்றி - இந்த நூலின் பின்பக்க அட்டை - குறிப்பு</ref>
இவரது நூல்களைப் பாராட்டி தமிழ்நிதி, <ref>சென்னை கம்பன் கழகம் வழங்கியது மரபு மாமணி,</ref> <ref>புதுச்சேரி பாவலர் பயிற்சிப் பட்டறை மன்றம் வழங்கியது</ref> ஆன்மீகச் சேவாச் செம்மல் <ref>சென்னை ரசிகப் பிரியம் கலாச்சார மன்றம்</ref> முதலான விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. கவியரங்க நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கியது பற்றித் தினமலர் நாளேடு குறிப்பிடுகிறது.<ref> [https://www.dinamalar.com/news_detail.asp?id=1633460&Print=1 '''தினமலர்''' 2016, அக்டோபர் 23]</ref>
===அந்தாதிகள் ஆறு===
இவரது நூல்களில் ஒன்று '''அந்தாதிகள் ஆறு''' என்னும் தொகுப்பு நூல். <ref>கவிஞர் சாரதிதாசன், அந்தாதிகள் ஆறு, ஸிமஹாலயா பதிப்பகம், சென்னை 75, 2020</ref> இவரது பாடல்கள் மரபுக் கவிதைகளாக உள்ளன. இதனை எடுத்துக்காட்டில் தரப்பட்டுள்ள கவிதைகளால் உணரலாம். [[வள்ளலார்]] தெய்வத்தை அருளோளிவடிவமாகக் கொண்டு [[விருத்தம்]], [[வெண்பா]], யாப்புகளாலும், [[சிந்து (சிற்றிலக்கியம்)|சிந்து]], [[தாழிசை]] முதலான இசைப்பாடல்களாலும் போற்றிப் பாடியது போன்று, சாரதிதாசன் ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள தெய்வங்களை மரபுவழி வந்த [[வெண்பா]], [[கட்டளைக் கலித்துறை]] யாப்புகளால் போற்றிப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் தெளிவான, எளிய, இனிய தமிழில் அமைந்துள்ளதை அவரது நூல்களுக்கு மதிப்புரை வழங்கிய அறிஞர்கள் <ref>அந்தாதிகள் ஆறு நூலுக்கு புலவர் செ. தட்சிணாமூர்த்தி வழங்கிய அணிந்துரை பக்கம் 7</ref> <ref>சங்கராச்சாரிய சாமிகள் ‘திருமுகவோலை’ நாள் 19-2-1999, நூல் பக்கம் 5</ref> {{who}} பாராட்டியுள்ளனர். இவரது பாடல்களில் புராணக் கதைகள் இழையோடுகின்றன.
 
இந்தத் தொகுப்புப் பதிப்பில் ஆறு நூல்கள் உள்ளன. அனைத்தும் [[அந்தாதி]] தொடுப்பு கொண்டவை. [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி சங்கராச்சாரியார்]] <ref>நாள் 19-02-1999</ref> முதலான சமயப் பெருமக்களும், புலவர் தெ தட்சிணாமூர்த்தி போன்ற தமிழச் சுவைஞர்களும் இந்த நூலைப் போற்றி மதிப்புரை வழங்கியுள்ளனர். [[சாற்றுக்கவி]]கள் பல இந்த நூலைப் போற்றுகின்றன. நூலின் தலைப்புகள் [[வடமொழி]] [[கிரந்த எழுத்துமுறை|கிரந்த]] எழுத்துக்களைக் கொண்டவையாக இருப்பினும் பாடல்களில் கிரந்த எழுத்துத்துக்கள் யாண்டும் பயன்படுத்தப்படவில்லை. வடசொற்கள் சில தென்படுகின்றன.
 
==== ஸ்ரீ ஆனைமுகன் திருவந்தாதி ====
இது காப்புச்செய்யுள் 1, பாடல்கள் 100, நூற்பயன் கூறும் பாடல் ஒன்று - என்று 103 வெண்பாப் பாடல்களைக் கொண்டது. எடுத்துக்காட்டுக்கு இரண்டு பாடல்கள்:
 
"https://ta.wikipedia.org/wiki/அந்தாதிகள்_ஆறு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது