'''தமிழீழம்''' அல்லது '''தமிழ் ஈழம்''' (''Tamil Eelam'', {{lang|si|දෙමල ඊලාම්}}) எனப்படுவது [[இலங்கைத் தமிழர்]] தமது தாயக பிரதேசமாக கருதும் [[இலங்கை]]யின் வட-கிழக்கு மாகாணங்களைமாகாணங்களுக்கு உட்பட்ட நிலப்பகுதியைக் குறிக்கும்குறிப்பதாகும்.
தமிழீழம் தமதுதங்களது தேசியமாக தமிழர்களாலும்,அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது.இத்தேசிய கோரிக்கை,இலங்கையின் எண்ணிக்கைப்மக்கட் தொகையில் பெரும்பான்மை இனமானஇனமாக உள்ள [[சிங்களவர்|சிங்களவரைசிங்களத்தவரை]]<nowiki/>பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால்அரசாங்களால் மேற்கொள்ளப்பட்ட [[பெருந்தேசியவாதம்|பெருந்தேசியவாத]] ஒடுக்குமுறைகளுக்கு எதிரானஎதிராக ஏற்பட்ட உணர்வாகஉருவானதுஉணர்வாகும்.
'''தமிழீழக்''' கோரிக்கை 1977 ஆம் ஆண்டு இடம்பெற்றநடைபெற்ற பொதுத்தேர்தலில் [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி]]யின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினைஅறுதிப்பெரும்பான்மைவாக்கினை பெற்று [[தமிழ் தேசிய இனம்|தமிழ் தேசிய இனத்தின்]] அங்கீகாரத்தைபெற்றுக்கொண்டதுஆதரவினை இது பெற்றது.மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போதுபொதுத்தேர்தலின்போதும் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை பெற்றுக்கொண்டதுஇது பெற்றுள்ளது.