வல்லவரையன் வந்தியத்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Fixing Pages using deprecated image syntax |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
{{unreferenced}}
{{dablink|இக்கட்டுரை சோழக் குறுநில மன்னர் பற்றியது. [[பொன்னியின் செல்வன்]] கதைமாந்தர் மாந்தர் பற்றிய கட்டுரைக்கு [[வந்தியத் தேவன் (கதைமாந்தர்)]] ஐப் பார்க்க.}}
{{சோழர் வரலாறு}}
'''வல்லவரையன் வந்தியத்தேவன்''' [[சோழர்|சோழ]]ப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டு மன்னர் ஆவார். [[இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜன்]] மற்றும் [[இராஜேந்திர சோழன்|முதலாம் இராஜேந்திரனின்]] படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான [[குந்தவை]] பிராட்டியின் கணவரும் ஆவார்.
மற்ற குறுநிலமன்னர்களை சிறைப் பிடித்து, மன்னர்களின் பொருள்களை புலவர்களுக்கு பரிசு அளித்து வந்தனர்.<ref>https://book.ponniyinselvan.in/part-3/chapter-30.html</ref>
வந்தியத்தேவனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.
* "[[பொன்னியின் செல்வன்]] – [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]" - வந்தியத்தேவனை கதைமாந்தராக கொண்டு கல்கியின் [[பொன்னியின் செல்வன்]] புதினத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளார். வந்தியத்தேவனின் கதாப்பாத்திரமே பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதற் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம்.
* [[வேங்கையின் மைந்தன் (புதினம்)|வேங்கையின் மைந்தன்]] -[[அகிலன்]]
* [[நந்திபுரத்து நாயகி (புதினம்)|நந்திபுரத்து நாயகி]] – [[விக்கிரமன் (எழுத்தாளர்)|விக்கிரமன்]]
* [[வந்தியத்தேவன் வாள் (புதினம்)]] – [விக்ரமன்]
* [[உடையார் (புதினம்)]] – [பாலகுமாரன்]
== மேற்கோள்கள் ==
{{reflist}}
[[பகுப்பு:
|