தேவகாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தேவகாந்தன்''' (1947 சஆவகச்சஏரஇ, இலங்கஐ) ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய, ஈழத்து எழுத்தாளர். இவர் ‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில்  கவனிப்பைப் பெற்றவர் தேவகாந்தன். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  இலங்கையில் சாவகச்சேரியில் பிறந்தார். (1947) டிறிபேக் கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தவர். 1984 முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது புலம்பெயர்ந்து கனடா ரொறன்ரோவில் வதிகிறார்.
== '''தேவகாந்தன்''' ==
‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில்  கவனிப்பைப் பெற்றவர் தேவகாந்தன். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  இலங்கையில் சாவகச்சேரியில் பிறந்தார். (1947) டிறிபேக் கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தவர். 1984 முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது புலம்பெயர்ந்து கனடா ரொறன்ரோவில் வதிகிறார்.
 
=== '''பத்திரிகைப் பணி''' ===
"https://ta.wikipedia.org/wiki/தேவகாந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது