தேவகாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''தேவகாந்தன்''' (1947
===
1968-1974 வரை ஈழநாடு தேசிய நாளிதழில் பணி புரிந்தவர். தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த இலக்கு சிற்றிதழின் ஆசிரியர். கனடாவில் இருந்து வெளியாகும் கூர் இலக்கிய இதழின் ஆசிரியர்.
===
கண்டியிலிருந்து வெளியாகிய ‘செய்தி’ வாரப்பத்திரிகையில் “குருடர்கள்” என்ற முதற்சிறுகதை 1968 இல் பிரசுரமானது. கணையாழி, தாமரை, தினமணி, கல்கி, சூர்யோதயா, அரும்பு, நிலாவரை, தாய், செய்தி, ஈழநாடு, தினபதி, சிந்தாமணி, தினகரன், மல்லிகை, ஞானம், தாய்வீடு, காலம், இலக்கு, கூர், பதிவுகள் முதலான ஊடகங்களில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
==
உயிர்ப்பயணம், 1985
வரிசை 40:
லங்காபுரம் 2007
நெருப்பு, 1995, பாரிநிலையம்
|