மாந்தாதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox character | name = மாதாத்திரி | ima..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
09:10, 22 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
மாந்தாதா அல்லது மாந்தாத்திரி (Mandhatri or Mandhata) (சமக்கிருதம்: मान्धातृ, Māndhātṛ), இந்து தொன்மவியலில் இவர் இச்வாகு குலத்தில் தோன்றிய மன்னரும், அயோத்தி மன்னர் யுவனசுவரின் மகனும் ஆவார்.[1]இவர் யாதவ குல மன்னர் சசபிந்துவின் மகளான சித்திரரதையை மணந்தவர்.[2] புராணகளின் படி, இவரது மகன்கள் பிருகுத்சன், அம்பரீசன், முசுகுந்தன் ஆவார்.[3]
மாதாத்திரி | |
---|---|
விஷ்ணு பகவான் இந்திரன் வேடத்தில் மாந்தாதாவிற்கு சத்திரியனின் கடமைகளை எடுத்துரைக்கும் சித்திரம் | |
தகவல் | |
குடும்பம் | யுவஸ்வா (தந்தை) |
துணைவர்(கள்) | பிந்துமதி சைத்திரரதி) |
பிள்ளைகள் | பிருகுத்சன், அம்பரீசன், முசுகுந்தன் |
ரிக் வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் மன்னர் மாந்தாதாவின் குறிப்புகள் உள்ளது.[4]
மகாபாரத்தின் வன பருவம், துரோண பருவம் மற்றும் சாந்தி பருவத்தில் இவர் சூரிய வம்சத்தின் இச்வாகு குல மன்னராக கூறப்படுகிறது.[5]
இறப்பு
மதுபுரியை ஆண்ட லவணாசூரன் எனும் அசுரனுடன் மாந்தாதா போரிடும் போது, லவணாசூரனுக்கு சிவபெருமான் அருளிய திரிசூலத்தால் மாந்தாதா கொல்லப்பட்டார். பிற்காலத்தில் லவணாசூரனை சத்ருக்கனன் போரில் கொன்றார்.
அடிக்குறிப்புகள்
- ↑ John Dowson (1870), A classical dictionary of Hindu Epic and religion, geography, history, and literature, Trübner & Co., pp. 197–8
- ↑ Pargiter 1972, ப. 150.
- ↑ Pargiter 1972, ப. 93.
- ↑ Pargiter 1972, ப. 102-4.
- ↑ Mahabharata, III.126
மேற்கோள்கள்
- Pargiter, F.E. (1972) [1922], Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsidass
- [1]
- [2]